கழிவுநீரை அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வெளியேற்ற வேண்டும் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 29/07/2026திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கழிவுநீர் வெளியேற்றப்பட வேண்டும் சட்ட விரோதமாக மழை நீர் கால்வாய் மற்றும் பொது இடங்களில் கழிவுநீர் வெளியேற்றப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். (PDF 40KB)
மேலும் பலகுழந்தைத் தொழிலாளர் இல்லாத முன்னோடி மாவட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 29/07/2026திருவள்ளூர் மாவட்டத்தை “குழந்தைத் தொழிலாளர் இல்லாத முன்னோடி மாவட்டமாக்க” அனைவரும் ஒத்துழைக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., கேட்டுக் கொண்டுள்ளார். (PDF 48KB)
மேலும் பலபுதிய பேருந்து நிலையம் – மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு.
வெளியிடப்பட்ட நாள்: 29/07/2026வேடங்கிநல்லூர் பகுதியில் அமைந்துள்ள புதிய தமிழ்த் தென்றல் திரு.வி.க பேருந்து நிலையம் 10.08.2026 அன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வரபட உள்ளது. (PDF 36KB)
மேலும் பலதெருநாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சைகள் மற்றும் வெறிநாய்க்கடி தடுப்பூசி.
வெளியிடப்பட்ட நாள்: 28/07/2026திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகர்ப்புற ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் வாயிலாக தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் ரேபீஸ் தடுப்பூசி பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைப்பெற்று வருகிறது. (PDF 32KB)
மேலும் பலபத்ம விருது – 2027
வெளியிடப்பட்ட நாள்: 27/07/20262027-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை இணையம் வழியாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். (PDF 43KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 27.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 27.07.2026 அன்று நடைபெற்றது. (PDF 37KB)
மேலும் பலஜூலை-2026 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 31.07.2026 அன்று மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026ஜூலை-2026 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 31.07.2026 அன்று மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. (PDF 33KB)
மேலும் பலசெயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சரின் தலைமையிலும், திருவள்ளூர் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரின் முன்னிலையிலும் அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026மாண்புமிகு செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் குமார்.ரா அவர்கள் தலைமையில், திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு மின்னணுவியல் கழக நிர்வாக இயக்குநர் திரு.கே.பி.கார்த்திகேயன்,இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப. அவர்கள் ஆகியோர் முன்னிலையில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது. (PDF 63KB)
மேலும் பலதமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் (தாட்கோ) நலவாரியத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையில் கலந்து கொள்வதற்கு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 24/07/2026தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் (தாட்கோ) நலவாரியத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையில் கலந்து கொள்வதற்கு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. (PDF 42KB)
மேலும் பலபூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் நடைப்பெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 21/07/2026பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் நடைப்பெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். (PDF 38KB)
மேலும் பல