மாநில, மாவட்ட மற்றும் வட்டார வளப் பயிற்சியாளர் (Resource Trainer) சார்ந்த தற்காலிகப் பணியிடங்களை நிரப்புவதற்குத் தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 16/06/2026மாநில / மாவட்ட மற்றும் வட்டார வள பயிற்றுநர்களுக்கான தற்காலிக பணியிடங்களை நிரப்பிட தகுதியுடைய நபர்களிடமிருந்து உரிய சான்றிதழ்கள் / ஆவணங்களுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 42KB)
மேலும் பலமத்திய சிறையில் உள்ள மன இயல் ஆற்றுப்பதுத்துநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 16/06/2026மத்திய சிறையில் உள்ள மன இயல் ஆற்றுப்பதுத்துநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 374KB)
மேலும் பலமுதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் – 15.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. (PDF 42KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 15.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 15.06.2026 அன்று நடைபெற்றது. (PDF 37KB)
மேலும் பலமத்திய சிறையில் உள்ள ஆண் செவிலியர் உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026மத்திய சிறையில் உள்ள ஆண் செவிலியர் உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 398KB)
மேலும் பலபழவேற்காட்டில் புதிதாகக் கட்டப்பட்ட நிரந்தர முகத்துவாரப் பகுதியை மாவட்ட ஆட்சியரும் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆய்வு செய்தனர்.
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப. அவர்கள் மற்றும் திருவள்ளுர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ச.சசிகாந்த் செந்தில் அவர்கள் ஆகியோர் பழவேற்காடு முகத்துவாரம் பகுதியில் ரூ.27 கோடி மதிப்பீட்டில் மணல் திட்டுக்கள் உருவாவதை தடுக்கும் வகையில் நடைபெற்ற நிரந்தர முகத்துவாரம் அமைக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டனர். (PDF 40KB)
மேலும் பலமுதலமைச்சர் மாநில இளைஞர் விருது -2026-மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026முதலமைச்சர் மாநில இளைஞர் விருது -2026-மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். (PDF 39KB)
மேலும் பலசெயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கான மாண்புமிகு அமைச்சர், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பார்வையிட்டதுடன், அனைத்துத் துறை அதிகாரிகளுடனும் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026மாண்புமிகு செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் குமார்.ரா அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டு, அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டத்திற்கு தலைமையேற்றார். (PDF 67KB)
மேலும் பலடாம்கோ நிறுவனத்தின் மூலம் சிறுபான்மையினர்களுக்கு கடன் வழங்கும் திட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026டாம்கோ நிறுவனத்தின் மூலம் சிறுபான்மையினர்களுக்கு கடன் வழங்கும் திட்டம். (PDF 49KB)
மேலும் பலதிட்டங்களின் கீழ் வழங்கப்படும் கடன்கள் – தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி திட்டத்தின் கீழ் பிவ/மிபிவ/ சீ.ம. இனத்தவர் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 63KB)
மேலும் பல