மூடுக

செய்தி வெளியீடுகள்

Filter by:

தாட்கோ துறை – பத்திரிகை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 12/02/2026

தாட்கோ வாயிலாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. (PDF 43KB)

மேலும் பல

சிறப்பு கிராம சபைக் கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 11/02/2026

சிறப்பு கிராம சபைக் கூட்டம். (PDF 37KB)

மேலும் பல

“என் ஊர் என் கனவு” திட்டம் – 10.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 11/02/2026

“என் ஊர் என் கனவு” திட்டம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் நடைப்பெற்றது. (PDF 42KB)

மேலும் பல

“உலகம் உங்கள் கையில்”

வெளியிடப்பட்ட நாள்: 10/02/2026

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமான “உலகம் உங்கள் கையில்” உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் 102 தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த 9425 மாணவ-மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். (PDF 45KB)

மேலும் பல

தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 10/02/2026

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் கலந்துக்கொண்ட ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு பிரச்சார பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப. அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 35KB)

மேலும் பல

தமிழ்நாடு அரசு உளுத்தம் பருப்பை கொள்முதல் செய்கிறது – பத்திரிகைச் செய்தி.

வெளியிடப்பட்ட நாள்: 09/02/2026

உளுந்துசாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் விளைவித்த உளுந்து விளைபொருளை மத்திய அரசின் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் (NAFED) மூலம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. (PDF 38KB)

மேலும் பல

வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 13.02.2026 அன்று பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் நடைபெறும்.

வெளியிடப்பட்ட நாள்: 09/02/2026

வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 13.02.2026 அன்று பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் நடைபெறும். (PDF 34KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 09.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 09/02/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 09.02.2026 அன்று நடைபெற்றது. (PDF 34KB)

மேலும் பல

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தூய்மை பணியாளர்களுக்கு உணவுத்திட்டம் விரிவாக்கத்தினை தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 09/02/2026

Tமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தூய்மை பணியாளர்களுக்கு உணவுத்திட்டம் விரிவாக்கத்தினை தொடங்கி வைத்தார்.

மேலும் பல

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 09/02/2026

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் ,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். (PDF 58KB)

மேலும் பல