மூடுக

செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சரின் தலைமையிலும், திருவள்ளூர் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரின் முன்னிலையிலும் அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 27/07/2026
A review meeting with officials from all departments was held under the chairmanship of the Hon'ble Minister

மாண்புமிகு செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் குமார்.ரா அவர்கள் தலைமையில், திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு மின்னணுவியல் கழக நிர்வாக இயக்குநர் திரு.கே.பி.கார்த்திகேயன்,இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப. அவர்கள் ஆகியோர் முன்னிலையில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது. (PDF 63KB)

A review meeting with officials from all departments was held under the chairmanship of the Hon'ble Minister

A review meeting with officials from all departments was held under the chairmanship of the Hon'ble Minister

A review meeting with officials from all departments was held under the chairmanship of the Hon'ble Minister

A review meeting with officials from all departments was held under the chairmanship of the Hon'ble Minister

A review meeting with officials from all departments was held under the chairmanship of the Hon'ble Minister