செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சரின் தலைமையிலும், திருவள்ளூர் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரின் முன்னிலையிலும் அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 27/07/2026
மாண்புமிகு செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் குமார்.ரா அவர்கள் தலைமையில், திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு மின்னணுவியல் கழக நிர்வாக இயக்குநர் திரு.கே.பி.கார்த்திகேயன்,இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப. அவர்கள் ஆகியோர் முன்னிலையில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது. (PDF 63KB)




