கழிவுநீரை அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வெளியேற்ற வேண்டும் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வெளியிடப்பட்ட தேதி : 29/07/2026
திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கழிவுநீர் வெளியேற்றப்பட வேண்டும் சட்ட விரோதமாக மழை நீர் கால்வாய் மற்றும் பொது இடங்களில் கழிவுநீர் வெளியேற்றப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். (PDF 40KB)