திருவள்ளூர் மாவட்டத்தில் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி மற்றும் இனக்கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026திருவள்ளூர் மாவட்டத்தில் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி மற்றும் இனக்கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். (PDF 51KB)
மேலும் பலதிருவள்ளூர் மாவட்டத்தில் ஓய்வூதியர்களின் குறை தீர்க்கும் கூட்டம் நடைப்பெறும்.
வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026திருவள்ளூர் மாவட்டத்தில் ஓய்வூதியர்களின் குறை தீர்க்கும் கூட்டம் நடைப்பெறும். (PDF 33KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 18.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 18.05.2026 அன்று நடைபெற்றது. (PDF 36KB)
மேலும் பலகூட்டுறவுத்துறை சார்பாக நியாய விலை கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து மோர் மற்றும் தர்பூசணி ஆகியவற்றை வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026கூட்டுறவுத்துறை சார்பாக நியாய விலை கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து மோர் மற்றும் தர்பூசணி ஆகியவற்றை வழங்கினார். (PDF 35KB)
மேலும் பலதனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 15/05/2026தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம். (PDF 40MB)
மேலும் பலதிருவள்ளுர் மாவட்டத்தில் பச்சைப்பயறு சாகுபடி செய்யும் விவசாயிகள் விலை ஆதரவு திட்டத்தில் (PSS) பதிவு செய்து பயன்பெறலாம்.
வெளியிடப்பட்ட நாள்: 15/05/2026திருவள்ளுர் மாவட்டத்தில் பச்சைப்பயறு சாகுபடி செய்யும் விவசாயிகள் விலை ஆதரவு திட்டத்தில் (PSS) பதிவு செய்து பயன்பெறலாம். (PDF 42KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவிப்பு – 14.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 15/05/2026திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த பொதுமக்கள் எவரும் வேலைவாய்ப்பு தொடர்பான போலி விளம்பரங்களையோ அல்லது இடைத்தரகர்களையோ நம்பி தனிப்பட்ட விவரங்களையோ அல்லது பணத்தையோ கொடுத்து ஏமாறவேண்டாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 33KB)
மேலும் பலதடையற்ற குடிநீர் விநியோகம் தொடர்பாக அதிகாரிகளுடன் காணொளி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது – 13.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 14/05/2026மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தடையில்லா குடிநீர் விநியோகம் தொடர்பாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆகிய துறை அலுவலர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது. (PDF 62KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் – 12.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 12/05/2026கடம்பத்தூர் மற்றும் திருவள்ளுர் ஊராட்சி ஒன்றித்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக பி.எம்.ஜென்மேன் (PM-JANMAN) திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டுடார். (PDF 52KB)
மேலும் பலவருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 15.05.2026 அன்று பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் நடைபெறும்.
வெளியிடப்பட்ட நாள்: 12/05/2026வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 15.05.2026 அன்று பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் நடைபெறும். (PDF 31KB)
மேலும் பல