கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 03/02/2026திருவள்ளூர் மாவட்டத்தில் பிப்ரவரி 01, 2026 முதல் பிப்ரவரி 14, 2026 வரை இரண்டு வார காலத்திற்கு கோழிக்கழிச்சல் நோய்க்கு எதிரான தடுப்பூசி முகாம் நடைபெறும் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. (PDF 35KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 02.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 02/02/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 02.02.2026 அன்று நடைபெற்றது. (PDF 37KB)
மேலும் பலமாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் இன்று தமிழ்நாடு முழுவதும் 642 துணை சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 02/02/2026மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (01.02.2026) தமிழ்நாடு முழுவதும் 642 துணை சுகாதார நிலையங்களை திறந்து வைத்து விழா பேரூரையாற்றினார். (PDF 271KB)
மேலும் பலபுதிய பேருந்து நிலைய கட்டட கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
வெளியிடப்பட்ட நாள்: 02/02/2026திருவள்ளுர் மற்றும் திருத்தணி நகராட்சி பகுதிகளில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டட கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர் திரு.பி.மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப. அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். (PDF 34KB)
மேலும் பலதேசிய சாலை பாதுகாப்பு மாதம் & இது நம்ம ஆட்டம்-2026.
வெளியிடப்பட்ட நாள்: 02/02/2026மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப. அவர்கள் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து மற்றும் இளைஞர் விளையாட்டு திருவிழா இது நம்ம ஆட்டம்-2026 மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப. அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார். (PDF 42KB)
மேலும் பலகுழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் கூராய்வு கூட்டம் நடைப்பெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 02/02/2026குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் திருமதி.புதுகோட்டை விஜயா அவர்கள் தலைமையில் உறுப்பினர்கள் மரு.மோனா மட்டில்டா பாஸ்கர் அவர்கள், முனைவர் வீ.உஷா நந்தினி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப. அவர்கள் ஆகியோர் முன்னிலையில் துறைகளுடனான கூராய்வு கூட்டம் நடைப்பெற்றது. (PDF 36KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 30.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 02/02/2026விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 30.01.2026 அன்று நடைபெற்றது. (PDF 68KB)
மேலும் பலமனித நேய வார நிறைவு விழா.
வெளியிடப்பட்ட நாள்: 02/02/2026ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைப்பெற்ற மனித நேய வார நிறைவு விழாவில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள், பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயங்களை வழங்கி, 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். (PDF 49KB)
மேலும் பலஉலக தொழுநோய் ஒழிப்பு தினம்.
வெளியிடப்பட்ட நாள்: 30/01/2026உலக தொழுநோய் ஒழிப்பு தினத்தையொட்டி ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. (PDF 52KB)
மேலும் பலசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் “போதை பொருள் இல்லாத திருவள்ளுர்” .
வெளியிடப்பட்ட நாள்: 30/01/2026மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப. அவர்கள் 37-வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் “போதை பொருள் இல்லாத திருவள்ளுர்” என்ற தலைப்பில் நடைப்பெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே விழிப்புணர்வுவை ஏற்படுத்தினார். (PDF 35KB)
மேலும் பல