மாணவர்களுக்கு பள்ளிப் பைகள், பாடப்புத்தகங்கள், சீருடைகள் மற்றும் காலணிகள் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 05/06/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி வெள்ளியூர் அரசினர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டிகளை வழங்கும் பணிகளை துவக்கி வைத்து பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு புத்தகப்பை, புத்தகங்கள், சீருடைகள் மற்றும் காலணிகள் உள்ளிட்ட தொகுப்புகளை வழங்கினார்.(PDF 35KB)





