மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பணி புரியும் பெண் சுகாதார தன்னார்வலர்களைக் கொண்டு மேற்கூறிய புற்று நோய்களுக்கான விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை செய்து கொள்வதற்கான அழைப்பிதழை அவரவர் வீடுகளிலேயே வழங்கப்பட உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 12/05/2025மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பணி புரியும் பெண் சுகாதார தன்னார்வலர்களைக் கொண்டு மேற்கூறிய புற்று நோய்களுக்கான விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை செய்து கொள்வதற்கான அழைப்பிதழை அவரவர் வீடுகளிலேயே வழங்கப்பட உள்ளது. (PDF 47KB)
மேலும் பலதிருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஊரக வளர்ச்சித் துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 12/05/2025திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஊரக வளர்ச்சித் துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 36KB)
மேலும் பலவட்டார போக்குவரத்து துறை சார்பில் வாகனங்களை சிறப்புக் கூட்டு தணிக்கைக்கு உட்படுத்தி கூட்டாய்வு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவக்கி வைத்து ஆலோசனை வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 12/05/2025மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக மைதானத்தில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் திருவள்ளுர் மற்றும் ஊத்துக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட 56 பள்ளிகளை சேர்ந்த 214 வாகனங்களை சிறப்புக் கூட்டு தணிக்கைக்கு உட்படுத்தி கூட்டாய்வு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவக்கி வைத்து ஆலோசனை வழங்கினார்கள். (PDF 54KB)
மேலும் பலதாட்கோ மூலம் மானியத்துடன் நிலம் வாங்க விண்ணப்பிக்கலாம்.
வெளியிடப்பட்ட நாள்: 10/05/2025தாட்கோ மூலம் மானியத்துடன் நிலம் வாங்க விண்ணப்பிக்கலாம். (PDF 40KB)
மேலும் பல“கல்லூரி கனவு-2025”
வெளியிடப்பட்ட நாள்: 10/05/2025Aமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் “கல்லூரி கனவு-2025” திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு படித்த மாணவ மாணவியர்களை உயர்கல்விக்கு சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடத்துவது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆயத்த கூட்டம் நடைபெற்றது. (PDF 36KB)
மேலும் பலதமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் – செய்திக்குறிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 10/05/2025தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம். (PDF 44KB)
மேலும் பலஸ்ரீ வீரராகவர் பெருமாள் கோவில் குளத்தில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த யொட்டி அவர்களது குடும்பத்தினரிடம் முதலமைச்சர் பொது நிவாரணத் தொகை ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 08/05/2025திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (07.05.2025) ஸ்ரீ வீரராகவர் பெருமாள் கோவில் குளத்தில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த யொட்டி அவர்களது குடும்பத்தினரிடம் முதலமைச்சர் பொது நிவாரணத் தொகை ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள். (PDF 37KB)
மேலும் பலஉணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம் 10.05.2025 அன்று நடைபெறும்.
வெளியிடப்பட்ட நாள்: 08/05/2025உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம் 10.05.2025 அன்று நடைபெறும். (PDF 44KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை ஒலிம்பிக் அகாடமியில் இருந்து திருவள்ளூர் விளையாட்டு அரங்கில் மல்யுத்தம் மையத்தினை தொடக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 06/05/2025மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள்சென்னை, நேரு விளையாட்டு அரங்கம், SDAT அலுவலகம் அருகில், சென்னை ஒலிம்பிக் அகாடமியில் இருந்து இன்று (05.05.2025) திருவள்ளூர் விளையாட்டு அரங்கில் மல்யுத்தம் மையத்தினை தொடக்கி வைத்த நிகழ்வில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள். (PDF 41KB)
மேலும் பல