வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 12.09.2025 அன்று பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் நடைபெறும்.
வெளியிடப்பட்ட நாள்: 10/09/2025வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 12.09.2025 அன்று பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் நடைபெறும். (PDF 20KB)
மேலும் பலதிருவள்ளுர் மாவட்டம்,எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற் கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 10/09/2025திருவள்ளுர் மாவட்டம்,எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற் கொண்டார். (PDF 60KB)
மேலும் பலதிருவள்ளுர் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுமான விற்பனையில் ஈடுபட்டு சிறைத் தண்டனை பெற்று விடுதலை அடைந்து மனம் திருந்தி மறுவாழ்வு நிதி உதவிபெற தகுதியான 18 நபர்களுக்கு தொழில் பயிற்சி வகுப்பு கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள்
வெளியிடப்பட்ட நாள்: 09/09/2025திருவள்ளுர் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுமான விற்பனையில் ஈடுபட்டு சிறைத் தண்டனை பெற்று விடுதலை அடைந்து மனம் திருந்தி மறுவாழ்வு நிதி உதவிபெற தகுதியான 18 நபர்களுக்கு தொழில் பயிற்சி வகுப்பு கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது. (PDF 34KB)
மேலும் பலவேளாண்மைத் துறை – செய்திக்குறிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 09/09/2025வேளாண்மைத் துறை. (PDF 51KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் செய்திக் குறிப்பு – தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்.
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் செய்திக் குறிப்பு – திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் சமுதாய வளப் பயிற்றுநர்களாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. (PDF 77KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 08.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 08.09.2025 அன்று நடைபெற்றது. (PDF 37KB)
மேலும் பலகால்நடை உரிமையாளர்கள் தங்களது பசுக்கள், எருமைகள், எருதுகள் மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகள் ஆகியவற்றிற்கு இத்தடுப்பூசியினை அருகில் உள்ள கால்நடை மருந்தகங்கள் மூலம் தவறாது போட்டுக் கொள்ளுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025கால்நடை உரிமையாளர்கள் தங்களது பசுக்கள், எருமைகள், எருதுகள் மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகள் ஆகியவற்றிற்கு இத்தடுப்பூசியினை 03.09.2025 முதல் 30.09.2025 வரை அருகில் உள்ள கால்நடை மருந்தகங்கள் மூலம் தவறாது போட்டுக் கொள்ளுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார். Pr No-701- DATE- 08.09.2025- Animal Husbandry Department – LSD Press Release
மேலும் பல“நலன் காக்கும் ஸ்டாலின்” சிறப்புத் திட்ட மருத்துவ முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைகிணங்க மருத்துவம் (ம) மக்கள் நல் வாழ்வு துறை சார்பில் நடைபெற்ற “நலன் காக்கும் ஸ்டாலின்” சிறப்புத் திட்ட மருத்துவ முகாமினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டார். (PDF 43KB)
மேலும் பலஉடல் உறுப்பு தானம் செய்த 500-வது கொடையாளருக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் இன்று (04.09.2025) கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவடைந்து உடல் உறுப்பு தானம் செய்த 500-வது கொடையாளருக்கு அரசு மரியாதை செலுத்துவதற்காக நேரில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். (PDF 46KB)
மேலும் பலதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் (பட்டயம்/ தொழிற்பயிற்சி நிலை) கணினி வழி தேர்வு.
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் (பட்டயம்/ தொழிற்பயிற்சி நிலை) கணினி வழி தேர்வு எதிர் வரும் 07.09.2025 முற்பகல் மற்றும் 11.09.2025 முதல் 18.09.2025 வரையும், மேலும் 22.09.2025 முதல் 27.09.2025 வரையும் நடைபெறவுள்ளது. (PDF 43KB)
மேலும் பல