மூடுக

செய்தி வெளியீடுகள்

வடிகட்டு:
படங்கள் ஏதும்  இல்லை

திருவள்ளூர் துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக 04.01.2025 அன்று மின் விநியோகம் இருக்காது.

வெளியிடப்பட்ட நாள்: 03/01/2025

திருவள்ளூர் துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக 04.01.2025 அன்று மின் விநியோகம் இருக்காது. (PDF 39KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பெரியபாளையம் துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக 07.01.2025 அன்று மின் விநியோகம் இருக்காது.

வெளியிடப்பட்ட நாள்: 02/01/2025

பெரியபாளையம் துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக 07.01.2025 அன்று மின் விநியோகம் இருக்காது. (PDF 48KB)

மேலும் பல
The Honorable Minister for Minority Affairs and Overseas Tamil Welfare inaugurated the Dr. Kalaignar Centenary Memorial Entrance Gate at the Tiruvallur Panchayat Union Office

திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூ.6.85 இலட்சம் மதிப்பீட்டில் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு நினைவு நுழைவு வாயிலே மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 02/01/2025

திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூ.6.85 இலட்சம் மதிப்பீட்டில் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு நினைவு நுழைவு வாயிலே மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். (PDF 35KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள பெத்திக்குப்பம் கிராமத்தில் 08.01.2025 அன்று மக்கள் தொடர்பு திட்டம் (MCP) நடைபெறுகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 02/01/2025

கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள பெத்திக்குப்பம் கிராமத்தில் 08.01.2025 அன்று மக்கள் தொடர்பு திட்டம் (MCP) நடைபெறுகிறது. (PDF 31KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ராபி 2024 – 25 பருவ பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியிடப்பட்ட நாள்: 02/01/2025

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ராபி 2024 – 25 பருவ பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 33KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC Group-II & IIA தேர்வுகளுக்கு தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 31/12/2024

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC Group-II & IIA தேர்வுகளுக்கு தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது. tahdco pr

மேலும் பல
The Honorable Minister of Minority Affairs and Overseas Tamil Welfare inaugurated the Tiruvallur Electricity Distribution Circle Engineer's Office

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் அவர்கள் இன்று (30.12.2024) திருவள்ளுர் பெரியகுப்பம் பகுதியில் திருவள்ளுர் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 31/12/2024

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் அவர்கள் இன்று (30.12.2024) திருவள்ளுர் பெரியகுப்பம் பகுதியில் திருவள்ளுர் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்கள். (PDF 39KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்படவுள்ள தொகுதி-IV பணிக்காலியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக தொடங்கப்பட உள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 30/12/2024

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்படவுள்ள தொகுதி-IV பணிக்காலியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக தொடங்கப்பட உள்ளது. (PDF 18KB)

மேலும் பல
Monday GDP – 30.12.2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 30.12.2024

வெளியிடப்பட்ட நாள்: 30/12/2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 30.12.2024 அன்று நடைபெற்றது. (PDF 42KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தமிழக அரசின் வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய கை பேசியால் இயங்கும் பம்புசெட்டு கட்டுப்படுத்தும் கருவி வேளாண் இயந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 30/12/2024

தமிழக அரசின் வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய கை பேசியால் இயங்கும் பம்புசெட்டு கட்டுப்படுத்தும் கருவி வேளாண் இயந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. (PDF 38KB)

மேலும் பல