கும்மிடிப்பூண்டி தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2026கும்மிடிப்பூண்டி தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை மாண்புமிகு அமைச்சர் முனைவர் குமார்.ரா. அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ச. கவிதா, இ.ஆ.ப., அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். (PDF 38KB)
மேலும் பலதனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் (17.07.2026 ) வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைப்பெறவுள்ளது. (PDF 48KB)
மேலும் பலபிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2026-27 காரீப் நெற்பயிருக்கு காப்பீடு செய்ய ஜீலை – 31 கடைசி நாள்.
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2026-27 காரீப் நெற்பயிருக்கு காப்பீடு செய்ய ஜீலை – 31 கடைசி நாள். (PDF 44KB)
மேலும் பலவருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 17.07.2026 அன்று பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் நடைபெறும்.
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 17.07.2026 அன்று பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் நடைபெறும். (PDF 32KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 13.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 13/07/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 13.07.2026 அன்று நடைபெற்றது. (PDF 37KB)
மேலும் பலதமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
வெளியிடப்பட்ட நாள்: 13/07/2026தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. (PDF 42KB)
மேலும் பலஉலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன – 13.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 13/07/2026மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தினத்தை கொண்டாடும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ,ப., அவர்கள் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. (PDF 44KB)
மேலும் பலஅரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) அம்பத்தூர், 2026 – 2027 ஆம் கல்வியாண்டிற்கான நேரடி சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 13/07/2026அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) அம்பத்தூர், 2026 – 2027 ஆம் கல்வியாண்டிற்கான நேரடி சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. (PDF 42KB)
மேலும் பலபார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொழிற் பயிற்சி மையத்தில் “புத்தகம் கட்டுநர்” தொழிற்பயிற்சி பிரிவில் 2026-2027 ஆம் ஆண்டிற்கான சேர்க்கை நடைபெறவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 13/07/2026பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொழிற் பயிற்சி மையத்தில் “புத்தகம் கட்டுநர்” தொழிற்பயிற்சி பிரிவில் 2026-2027 ஆம் ஆண்டிற்கான சேர்க்கை நடைபெறவுள்ளது. (PDF 37KB)
மேலும் பலகுடியரசு தினத்தன்று வழங்கப்படும் மிக உயரிய பத்ம விருதுகள் பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026குடியரசு தினத்தன்று வழங்கப்படும் மிக உயரிய பத்ம விருதுகள் பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. (PDF 38KB)
மேலும் பல