வடகிழக்கு பருவமழை மற்றும் மோன்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளுர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றப்படும் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 29/10/2025வடகிழக்கு பருவமழை மற்றும் மோன்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளுர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றப்படும் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.(PDF 51KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 27.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 28/10/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 27.10.2025 அன்று நடைபெற்றது. (PDF 51KB)
மேலும் பலமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் – செய்தி வெளியீடு.
வெளியிடப்பட்ட நாள்: 28/10/2025மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம். (PDF 52KB)
மேலும் பலதிருவள்ளுர் மாவட்டத்தில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உதவி இயக்குநர் மத்திய உணவுத்துறை அவர்கள் தலைமையில் அடங்கிய மத்திய குழுவினர் திருவள்ளுர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் நெற்பயிரின் ஈரம்பதம் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டனர்
வெளியிடப்பட்ட நாள்: 27/10/2025திருவள்ளுர் மாவட்டத்தில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உதவி இயக்குநர் மத்திய உணவுத்துறை அவர்கள் தலைமையில் அடங்கிய மத்திய குழுவினர் திருவள்ளுர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் நெற்பயிரின் ஈரம்பதம் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டனர். (PDF 71KB)
மேலும் பலதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் – செய்தி வெளியீடு.
வெளியிடப்பட்ட நாள்: 27/10/2025தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் – செய்தி வெளியீடு. (PDF 65KB)
மேலும் பலவடகிழக்கு பருவமழை முன்னேச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றும் பணிகளை மற்றும் பழவேற்காடு முகத்துவாரம் பகுதியிலும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் நேரில் பார்வ
வெளியிடப்பட்ட நாள்: 27/10/2025வடகிழக்கு பருவமழை முன்னேச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றும் பணிகளை மற்றும் பழவேற்காடு முகத்துவாரம் பகுதியிலும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். (PDF 91KB)
மேலும் பலஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மற்றும் வனத்துறையுடன் இணைந்து பனை விதைகள் நடும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 27/10/2025எல்லாபுரம் மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மற்றும் வனத்துறையுடன் இணைந்து பனை விதைகள் நடும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 44KB)
மேலும் பலவார்டு அளவிலான சிறப்புக் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 27/10/2025வார்டு அளவிலான சிறப்புக் கூட்டம். (PDF 42KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 24/10/2025திருவேற்காடு நகராட்சி, வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் அய்யப்பாக்கம், திருவள்ளுர் ஊராட்சி ஒன்றியம் வேப்பம்பட்டு ராமகிருஷ்ணா நகர் ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 53KB)
மேலும் பல2025-26 ஆண்டு பருவ கரும்பு அரைவையை இன்று மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கரும்பு அரைவை இயந்திரத்திற்குள் கரும்பு கட்டுகளை வைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 24/10/2025திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2025-26 ஆண்டு பருவ கரும்பு அரைவையை இன்று (24.10.2025) மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கரும்பு அரைவை இயந்திரத்திற்குள் கரும்பு கட்டுகளை வைத்து துவக்கி வைத்தார். (PDF 50KB)
மேலும் பல
