மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் முதலமைச்சரின் சிறிய விளையாட்டு அரங்க கட்டட பணிகளின் பூமி பூஜையினை அடிக்கல் நாட்டி வைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 15/12/2025மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் முதலமைச்சரின் சிறிய விளையாட்டு அரங்க கட்டட பணிகளின் பூமி பூஜையினை அடிக்கல் நாட்டி வைத்து துவக்கி வைத்தார். (PDF 38KB)
மேலும் பல2026 ஆம் ஆண்டிற்கான சமூக மற்றும் மத நல்லிணக்கத்திற்கான “கபீர் புரஸ்கார் விருது”க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 15/12/20252026 ஆம் ஆண்டிற்கான சமூக மற்றும் மத நல்லிணக்கத்திற்கான “கபீர் புரஸ்கார் விருது”க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 39KB)
மேலும் பலகலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2ஆம் கட்ட விரிவாக்கம் தொடக்க விழா.
வெளியிடப்பட்ட நாள்: 15/12/2025“வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2ஆம் கட்ட விரிவாக்கம் தொடக்க விழா மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2ஆம்கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்கள். (PDF 64KB)
மேலும் பலமாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 12/12/2025மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம். (PDF 56KB)
மேலும் பலமின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு அறிவிப்பு.
வெளியிடப்பட்ட நாள்: 12/12/2025மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு அறிவிப்பு. (PDF 43KB)
மேலும் பலமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கருவிகளின் முதல் நிலை சரிபார்ப்பு – பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 12/12/2025மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கருவிகளின் முதல் நிலை சரிபார்ப்பு. (PDF 38KB)
மேலும் பலமாவட்ட அளவிலான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுவின் மூன்றாவது காலாண்டு கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 12/12/2025ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான வன்கொடுமை தடுப்பு விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு மூன்றாம் காலாண்டு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 32KB)
மேலும் பலதிருவள்ளூர் மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர், டிசம்பர் 13 மற்றும் 14, 2025 ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.
வெளியிடப்பட்ட நாள்: 12/12/2025வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள 13.12.2025, 14.12.2025 ஆகிய தினங்களில் வாக்குச்சாவடி மையத்திலும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 48KB)
மேலும் பலமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு (FLC) மாவட்ட தேர்தல் அதிகாரி/மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடத்தப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 11/12/2025தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026-க்கான ஆயத்த பணிகளில் ஒன்றான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை (FLC) சரிபார்ப்பு பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அல்லது அவர்களால் நியமிக்கப்பட்ட முகவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 50KB)
மேலும் பலசிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா – 2025
வெளியிடப்பட்ட நாள்: 10/12/2025சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா (டிசம்பர் 18-ம் நாள்) மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். (PDF 37KB)
மேலும் பல
