மின்-சேவை மையம் – மாவட்ட ஆட்சியரின் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற தனியார் பொது இ-சேவை மையங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். (PDF 39KB)
மேலும் பலமாண்புமிகு செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் அவர்கள், 161 பயனாளிகளுக்குப் புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026மாண்புமிகு செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் குமார்.ரா அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் 161 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கி, பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் ஏரிக்கரையினைப் பலப்படுத்தி, பேவர் பிளாக் பதிக்கும் பணிகளை தொடங்கி வைத்து, தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த சேவை மையம் “விழுதுகள்” […]
மேலும் பலபழங்குடியினர் நல வாரிய அட்டை உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை பெற இணைய வழியில் நேரடியாக விண்ணப்பித்து பயன் பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் நடைப்பெறவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 17/07/2026பழங்குடியினர் நல வாரிய அட்டை உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை பெற இணைய வழியில் நேரடியாக விண்ணப்பித்து பயன் பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் நடைப்பெறவுள்ளது. (PDF 39KB)
மேலும் பலதிருவள்ளூர் மாவட்டத்தில் வருவாய்த் துறை இணையவழி சான்றிதழ் விண்ணப்பங்கள் தொடர்பாக இ-சேவை மையங்களின் தரவு உள்ளீட்டாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 17/07/2026திருவள்ளூர் மாவட்டத்தில் வருவாய்த் துறை இணையவழி சான்றிதழ் விண்ணப்பங்கள் தொடர்பாக இ-சேவை மையங்களின் தரவு உள்ளீட்டாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. (PDF 39KB)
மேலும் பலமக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027
வெளியிடப்பட்ட நாள்: 17/07/2026மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் முழுமையாக டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் அனைவரும் சரியான தகவல்களை வழங்கி, கணக்கெடுப்பிற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொள்கிறார். (PDF 57KB)
மேலும் பலஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழா – அன்னதானம் வழங்க இணையதளத்தில் அனுமதி பெற வேண்டும்
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2026திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழாவினை முன்னிட்டு அன்னதானம் வழங்க விரும்புவோர் இணையதளத்தில் உரிய அனுமதி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 40KB)
மேலும் பலகும்மிடிப்பூண்டி தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2026கும்மிடிப்பூண்டி தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை மாண்புமிகு அமைச்சர் முனைவர் குமார்.ரா. அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ச. கவிதா, இ.ஆ.ப., அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். (PDF 38KB)
மேலும் பலதனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் (17.07.2026 ) வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைப்பெறவுள்ளது. (PDF 48KB)
மேலும் பலபிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2026-27 காரீப் நெற்பயிருக்கு காப்பீடு செய்ய ஜீலை – 31 கடைசி நாள்.
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2026-27 காரீப் நெற்பயிருக்கு காப்பீடு செய்ய ஜீலை – 31 கடைசி நாள். (PDF 44KB)
மேலும் பலவருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 17.07.2026 அன்று பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் நடைபெறும்.
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 17.07.2026 அன்று பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் நடைபெறும். (PDF 32KB)
மேலும் பல