“கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளி வீட்டிற்க்கு சென்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பயன்கள் குறித்து கேட்டறிந்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2025“நிறைந்தது மனம்” என்ற நிகழ்ச்சியின் “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளி வீட்டிற்க்கு சென்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பயன்கள் குறித்து கேட்டறிந்தார். (PDF 49KB)
மேலும் பலகாவல் துணை ஆய்வாளர்கள் (SI) (தாலுகா மற்றும் ஆயுதப்படைகள்) பதவிகளுக்கான போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2025காவல் துணை ஆய்வாளர்கள் (SI) (தாலுகா மற்றும் ஆயுதப்படைகள்) பதவிகளுக்கான போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. (PDF 36KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 21.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 21/04/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 21.04.2025 அன்று நடைபெற்றது. (PDF 43KB)
மேலும் பலசுற்றுப்புற சூழல்- நட்பு சூழல் திட்டத்தின் கீழ் மாபெரும் மரக்கன்றுகள் நடுதல் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், மாவட்ட முதன்மை நீதிபதி அவர்கள் ஆகியோர் துவக்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 21/04/2025சுற்றுப்புற சூழல்- நட்பு சூழல் திட்டத்தின் கீழ் மாபெரும் மரக்கன்றுகள் நடுதல் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், மாவட்ட முதன்மை நீதிபதி அவர்கள் ஆகியோர் துவக்கி வைத்தார்கள். (PDF 46KB)
மேலும் பலதிருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 21/04/2025திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், மொத்தம் ரூ.1166.32 கோடி மதிப்பிலான 6760 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 7369 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2,02,531 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். (PDF 136KB)
மேலும் பலகோடைக்கால பயிற்சி முகாம் – 2025
வெளியிடப்பட்ட நாள்: 21/04/2025கோடைக்கால பயிற்சி முகாம் – 2025. (PDF 38KB)
மேலும் பலமாண்புமிகு சென்னை உயர்நீதி மன்றம் சார்பாக அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ. 30 இலட்சம் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்களை மாண்புமிகு சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு நீதியரசர் எஸ்.எஸ்.சுந்தர் அவர்கள் வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 16/04/2025மாண்புமிகு சென்னை உயர்நீதி மன்றம் சார்பாக அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ. 30 இலட்சம் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்களை மாண்புமிகு சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு நீதியரசர் எஸ்.எஸ்.சுந்தர் அவர்கள் வழங்கினார்கள். (PDF 36KB)
மேலும் பலடாக்டர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2025டாக்டர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 175 பயனாளிகளுக்கு ரூ.52.35 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள். (PDF 43KB)
மேலும் பலமுதலமைச்சர் மாநில இளைஞர் விருது-2025.
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2025முதலமைச்சர் மாநில இளைஞர் விருது-2025. (PDF 46KB)
மேலும் பல