ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ் நாட்டைச் சார்ந்த ஹஜ் பயணிகளுக்காக மும்பை இந்திய ஹஜ் குழுவின் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியிடப்பட்ட நாள்: 13/11/2025ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ் நாட்டைச் சார்ந்த ஹஜ் பயணிகளுக்காக மும்பை இந்திய ஹஜ் குழுவின் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 44KB)
மேலும் பலமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் நடைப்பெற்ற காபி வித் கலெக்டர் (Coffee with Collector) நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துக்கொண்டு குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.
வெளியிடப்பட்ட நாள்: 13/11/2025மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் நடைப்பெற்ற காபி வித் கலெக்டர் (Coffee with Collector) நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் கலந்துக்கொண்டு குழந்தைகளுடன் கலந்துரையாடினார். (PDF 47KB)
மேலும் பலவேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை.
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை. (PDF 53KB)
மேலும் பலமுன்னாள் படைவீரர்களின் மறுவேலைவாய்ப்பு.
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025முன்னாள் படைவீரர்களின் மறுவேலைவாய்ப்பு. (PDF 43KB)
மேலும் பலஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயல் பகுதியில் அராபத் ஏரியில் முதற்கட்டமாக புனரமைப்பு பணிகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயல் பகுதியில் அராபத் ஏரியில் முதற்கட்டமாக ரூ.2 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ள புனரமைப்பு பணிகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் துவக்கி வைத்து, கல்வெட்டினை திறந்து வைத்தார். (PDF 49KB)
மேலும் பலஆவின் நிறுவன சார்பில் புதுப்பிக்கப்பட்ட ஒன்றிய ஆவின் பாலகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025ஆவின் நிறுவன சார்பில் புதுப்பிக்கப்பட்ட ஒன்றிய ஆவின் பாலகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப அவர்கள் திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். (PDF 32KB)
மேலும் பலமுதலைமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் முகாம் பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் 7 ஊராட்சிகளில் நடைபெறவுள்ளது -திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அடையாள அட்டைகள் வழங்குவது தொடர்பாக 13.11.2025 முதல் 31.12.2025 வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 37KB)
மேலும் பலவாக்காளர்கள் வசதிக்காக இந்திய தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci.gov.in இல் கணக்கீட்டு படிவத்தை (Enumeration Form) இணைதளம் மூலம் (Online) நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025வாக்காளர்கள் வசதிக்காக இந்திய தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci.gov.in இல் கணக்கீட்டு படிவத்தை (Enumeration Form) இணைதளம் மூலம் (Online) நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது. (PDF 60KB)
மேலும் பலதனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம். (PDF 38KB)
மேலும் பலவருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 14.11.2025 அன்று பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் நடைபெறும்.
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 14.11.2025 அன்று பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் நடைபெறும். (PDF 31KB)
மேலும் பல
