நிறைந்தது மனம் – 25.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2025மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் நிறைந்தது மனம் திட்டத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற இலட்சிவாக்கம் விவாசயி மோகன் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். (PDF 47KB)
மேலும் பலமஞ்சப்பை விருது 2024-25.
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2025மஞ்சப்பை விருது 2024-25. (PDF 42KB))
மேலும் பலதிருவள்ளுர் மாவட்டத்தில் ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு மற்றும் திருத்தணி வட்டங்களில் இயங்கிவரும் கற்குவாரி மற்றும் கிராவல் மண் குவாரி செய்ய குத்தகை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2025திருவள்ளுர் மாவட்டத்தில் ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு மற்றும் திருத்தணி வட்டங்களில் இயங்கிவரும் கற்குவாரி மற்றும் கிராவல் மண் குவாரி செய்ய குத்தகை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. (PDF 31KB)
மேலும் பலதமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது 2024 – 2025.
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2025தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது 2024 – 2025. (PDF 46KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2025திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி நகராட்சி, திருமழிசை பேரூராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 36KB)
மேலும் பலதமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) – 24.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2025தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வில் (JEE Mains) தேர்ச்சி பெற பயிற்சி வழங்கப்படவுள்ளது. (PDF 43KB)
மேலும் பல“மாணவர்கள் படைப்பாளி” – 24.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2025திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் அரசு பள்ளி மாணவர்களின் படைப்பாற்றல் திறனை ஊக்குவித்து புது ஊஞ்சல் (ம) தேன் சிட்டு இதழ்கள் பிரசுரித்து வந்ததை தொடர்ந்து மாணவர்களை பாராட்டி “மாணவர்கள் படைப்பாளி” என்னும் அடையாள வில்லை வழங்கி வாழ்த்தினார். (PDF 31KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 24.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 24.03.2025 அன்று நடைபெற்றது. (PDF 41KB)
மேலும் பலமார்ச்-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.03.2025 அன்று மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2025மார்ச்-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.03.2025 அன்று மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. (PDF 20KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் உலக காசநோய் தினம் அனுசரிக்கப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் உலக காசநோய் தினம் அனுசரிக்கப்பட்டது. (PDF 50KB)
மேலும் பல