வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 11.09.2026 அன்று பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் நடைபெறும்.
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 11.09.2026 அன்று பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் நடைபெறும். (PDF 31KB)
மேலும் பலகனிம வளங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு AIS-140 GPS கட்டாயம் – மாவட்ட ஆட்சியர்
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026திருவள்ளூர் மாவட்டத்தில் கனிமவளம் மற்றும் அதன் உபபொருட்களை ஏற்றிச்செல்லும் அனைத்து வாகனங்களிலும் AIS–140 தரநிலையிலான ஜி.பி.எஸ். கருவிபொருத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 45KB)
மேலும் பலமத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவ/மாணவியருக்கான மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம் – மாவட்ட ஆட்சித் தலைவர். (PDF 49KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 07.09.2026
வெளியிடப்பட்ட நாள்: 07/09/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 07.09.2026 அன்று நடைபெற்றது. PR.NO.505 Date.07.09.2026 Monday GDP Press Release
மேலும் பல“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம் ஊத்துக்கோட்டை வட்டத்தில் 16.09.2026 அன்று நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 07/09/2026“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம் ஊத்துக்கோட்டை வட்டத்தில் 16.09.2026 அன்று நடைபெற உள்ளது. (PDF 29KB)
மேலும் பலஉணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் 1,000 மெட்ரிக் டன் கிடங்கை திறந்து வைத்தார் – 05.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 07/09/2026திருவள்ளுர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டம், திருமழிசை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் ரூ. 1.70 கோடி மதிப்பீட்டில் 1000 மெ. டன் கொள்ளளவு கொண்ட கூடுதல் கிடங்கினை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். (PDF 71KB)
மேலும் பல‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026தமிழ்நாடு அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வரும் 17.09.2026 அன்று தொடங்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக நேரில் ஆய்வு மேற்கொண்டார். (PDF 35KB)
மேலும் பலஓய்வுபெற்ற பேரூராட்சி பணியாளர்களுக்கான குறைதீர்வு கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட பேரூராட்சிகளில் பணிபுரிந்து ஓய்வுப் பெற்றப் பணியாளர்களுக்கு ஓய்வூதியப் பயன்கள் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள குறைகள் தொடர்பாக, பேரூராட்சிகள் இயக்குநர் அவர்களின் தலைமையில் 09.09.2026 புதன்கிழமை நடைப்பெறவுள்ள குறைதீர்வு கூட்டத்தில் கலந்துக்கொள்ளலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர். (PDF 30KB)
மேலும் பலமுதியோர் பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி.
வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026சமூக நலன் (ம) மகளிர் உரிமைத்துறை சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மூத்த குடிமக்கள் நலன் குறித்த உணர்வூட்டல் மற்றும் விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சியும், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த திறன் வளர் பயிற்சி கூட்டமும் நடைப்பெற்றது. (PDF 59KB)
மேலும் பலஆவடி தாலுகாவில் உள்ள கொசவன்பளையம் கிராமத்தில் 09.09.2026 அன்று மக்கள் தொடர்பு திட்டம் (MCP) நடைபெறுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 02/09/2026திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், கொசவன்பளையம் கிராமத்தில் 09.09.2026 (புதன்கிழமை) அன்று காலை 10.00 மணியளவில் “மக்கள் தொடர்பு திட்டம்” முகாம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர். (PDF 33KB)
மேலும் பல