தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC Group-II & IIA தேர்வுகளுக்கு தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 31/12/2024தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC Group-II & IIA தேர்வுகளுக்கு தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது. tahdco pr
மேலும் பலமாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் அவர்கள் இன்று (30.12.2024) திருவள்ளுர் பெரியகுப்பம் பகுதியில் திருவள்ளுர் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 31/12/2024மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் அவர்கள் இன்று (30.12.2024) திருவள்ளுர் பெரியகுப்பம் பகுதியில் திருவள்ளுர் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்கள். (PDF 39KB)
மேலும் பலதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்படவுள்ள தொகுதி-IV பணிக்காலியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக தொடங்கப்பட உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 30/12/2024தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்படவுள்ள தொகுதி-IV பணிக்காலியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக தொடங்கப்பட உள்ளது. (PDF 18KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 30.12.2024
வெளியிடப்பட்ட நாள்: 30/12/2024மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 30.12.2024 அன்று நடைபெற்றது. (PDF 42KB)
மேலும் பலதமிழக அரசின் வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய கை பேசியால் இயங்கும் பம்புசெட்டு கட்டுப்படுத்தும் கருவி வேளாண் இயந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 30/12/2024தமிழக அரசின் வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய கை பேசியால் இயங்கும் பம்புசெட்டு கட்டுப்படுத்தும் கருவி வேளாண் இயந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. (PDF 38KB)
மேலும் பலபுதுமைப் பெண் திட்ட விரிவாக்கம் – 30.12.2024
வெளியிடப்பட்ட நாள்: 30/12/2024திருவள்ளுர் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் “புதுமைப் பெண் திட்ட விரிவாக்கம்” தொடங்கி வைத்ததை தொடர்ந்து மாண்புமிகு சிறுபான்மையினர் (ம) வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் துறை அமைச்சர் அவர்கள் மாணவியர்களுக்கு வங்கி பற்று அட்டையினை வழங்கினார்கள். (PDF 44KB)
மேலும் பலபேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாரத்தான் போட்டிகளுக்கு இணையான நீண்ட தூர ஓட்டப் போட்டிகள்.
வெளியிடப்பட்ட நாள்: 30/12/2024பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாரத்தான் போட்டிகளுக்கு இணையான நீண்ட தூர ஓட்டப் போட்டிகள். (PDF 49KB)
மேலும் பலதிருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (27.12.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் மாதாந்திர கல்வி ஆய்வு கல்வி அலுவலர்களுக்கு நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 30/12/2024திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (27.12.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் மாதாந்திர கல்வி ஆய்வு கல்வி அலுவலர்களுக்கு நடைபெற்றது. (PDF 30KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 27.12.2024
வெளியிடப்பட்ட நாள்: 30/12/2024விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 27.12.2024 அன்று நடைபெற்றது. (PDF 54KB)
மேலும் பலதமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் அவர்கள் திருவள்ளுர் மாவட்டத்தில் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மேல்முறையீட்டு நீண்ட நாள் நிலுவையிலுள்ள 30 மனுக்களின் வழக்குகளை நேரடியாக விசாரணை மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 30/12/2024திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (27.12.2024) தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் அவர்கள் திருவள்ளுர் மாவட்டத்தில் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மேல்முறையீட்டு நீண்ட நாள் நிலுவையிலுள்ள 30 மனுக்களின் வழக்குகளை நேரடியாக விசாரணை மேற்கொண்டார். (PDF 31KB)
மேலும் பல