பொதுமக்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் தொடர்பான படிவங்களை பூர்த்தி செய்து வழங்கிடுமாறு திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியிடப்பட்ட நாள்: 18/12/2025பொதுமக்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் தொடர்பான படிவங்களை பூர்த்தி செய்து வழங்கிடுமாறு திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 41KB)
மேலும் பலமாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மாணவன் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினர்.
வெளியிடப்பட்ட நாள்: 18/12/2025மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், ஆகியோர் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மாணவன் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 இலட்சத்திற்கான காசோலையினையும் மற்றும் மாவட்ட மகமை சார்பில் வெளிச்சந்தையில் (OutSource) பணி நியமன ஆணையினையும் வழங்கினர். (PDF 48KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செய்திக்குறிப்பு.
வெளியிடப்பட்ட நாள்: 16/12/2025மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி விளம்பர பலகைகள்(Hoardings), பதாகைகள்(Digital Banners) மற்றும் விளம்பர அட்டைகளை(Placards) நெறிமுறைப்படுத்துதல் மற்றும் அகற்றுவது தொடர்பான மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செய்திக்குறிப்பு. (PDF 57KB)
மேலும் பலமாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தீக்காயம் ஏற்பட்டு திருவள்ளுர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தூய்மைப்பணியாளர்களை சந்தித்து ஆறுதல் கூறி தலா ரூபாய் ஒரு இலட்சம்
வெளியிடப்பட்ட நாள்: 16/12/2025மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தீக்காயம் ஏற்பட்டு திருவள்ளுர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தூய்மைப்பணியாளர்களை சந்தித்து ஆறுதல் கூறி தலா ரூபாய் ஒரு இலட்சம் வீதம் ரூ.2 இலட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார். (PDF 48KB)
மேலும் பலதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் கலந்துகொ
வெளியிடப்பட்ட நாள்: 16/12/2025மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக இன்று (15.12.2025) நடைபெறும் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்கியதை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக பார்வையிட்டு, டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய […]
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 15.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 15/12/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 15.12.2025 அன்று நடைபெற்றது. (PDF 40KB)
மேலும் பலகும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாக பிரித்து கும்மிடிப்பூண்டி ஊராட்சி மற்றும் மாதர்பாக்கம் ஊராட்சி புதியதாக உருவாக்கி தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 15/12/2025கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாக பிரித்து கும்மிடிப்பூண்டி ஊராட்சி மற்றும் மாதர்பாக்கம் ஊராட்சி புதியதாக உருவாக்கி தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது. (PDF 57KB)
மேலும் பலமாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் முதலமைச்சரின் சிறிய விளையாட்டு அரங்க கட்டட பணிகளின் பூமி பூஜையினை அடிக்கல் நாட்டி வைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 15/12/2025மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் முதலமைச்சரின் சிறிய விளையாட்டு அரங்க கட்டட பணிகளின் பூமி பூஜையினை அடிக்கல் நாட்டி வைத்து துவக்கி வைத்தார். (PDF 38KB)
மேலும் பல2026 ஆம் ஆண்டிற்கான சமூக மற்றும் மத நல்லிணக்கத்திற்கான “கபீர் புரஸ்கார் விருது”க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 15/12/20252026 ஆம் ஆண்டிற்கான சமூக மற்றும் மத நல்லிணக்கத்திற்கான “கபீர் புரஸ்கார் விருது”க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 39KB)
மேலும் பலகலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2ஆம் கட்ட விரிவாக்கம் தொடக்க விழா.
வெளியிடப்பட்ட நாள்: 15/12/2025“வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2ஆம் கட்ட விரிவாக்கம் தொடக்க விழா மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2ஆம்கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்கள். (PDF 64KB)
மேலும் பல