விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 30.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 02/02/2026விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 30.01.2026 அன்று நடைபெற்றது. (PDF 68KB)
மேலும் பலமனித நேய வார நிறைவு விழா.
வெளியிடப்பட்ட நாள்: 02/02/2026ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைப்பெற்ற மனித நேய வார நிறைவு விழாவில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள், பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயங்களை வழங்கி, 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். (PDF 49KB)
மேலும் பலஉலக தொழுநோய் ஒழிப்பு தினம்.
வெளியிடப்பட்ட நாள்: 30/01/2026உலக தொழுநோய் ஒழிப்பு தினத்தையொட்டி ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. (PDF 52KB)
மேலும் பலசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் “போதை பொருள் இல்லாத திருவள்ளுர்” .
வெளியிடப்பட்ட நாள்: 30/01/2026மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப. அவர்கள் 37-வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் “போதை பொருள் இல்லாத திருவள்ளுர்” என்ற தலைப்பில் நடைப்பெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே விழிப்புணர்வுவை ஏற்படுத்தினார். (PDF 35KB)
மேலும் பலமாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெருமின் விளக்குகள் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 30/01/2026மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் ஊராட்சி பொது நிதி மற்றும் பெரு நிறுவன சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு நிதி (சிஇஆர்) நிதி திட்டத்தின் கீழ் ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் நெமிலிச்சேரி-நடுகுத்தகை ஊராட்சிகளில் சி.டி.எச் சாலையின் மைய தடுப்புகளில் மின் கம்பங்கள் அமைத்து தெருமின் விளக்குகள் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார். (PDF 47KB)
மேலும் பலதிருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளைப் பணியமர்த்தும் தனியார் நிறுவனங்கள், அரசாங்கத்திடமிருந்து ஊதிய மானியங்களைப் பெறலாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
வெளியிடப்பட்ட நாள்: 29/01/2026திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளைப் பணியமர்த்தும் தனியார் நிறுவனங்கள், அரசாங்கத்திடமிருந்து ஊதிய மானியங்களைப் பெறலாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. (PDF 39KB)
மேலும் பலவடலூர் ராமலிங்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு விடுமுறை.
வெளியிடப்பட்ட நாள்: 29/01/2026வடலூர் ராமலிங்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு விடுமுறை. (PDF 35KB)
மேலும் பலபெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC) – ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பதவி காலியிடங்களுக்கு பெண் விண்ணப்பதார்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 28/01/2026பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC) – ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பதவி காலியிடங்களுக்கு பெண் விண்ணப்பதார்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 44KB)
மேலும் பலதிருக்குறள் ஒப்புவித்தல் போட்டி.
வெளியிடப்பட்ட நாள்: 28/01/2026பொதுமக்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் குறள் ஒப்புவித்தல் போட்டியில் கலந்துகொள்ள திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு. (PDF 33KB)
மேலும் பல“உலகம் உங்கள் கையில்” திட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 28/01/2026“உலகம் உங்கள் கையில்” திட்டத்தில் உயர் கல்வி பயிலும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த 4481 மாணவ-மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் வழங்கி, தண்டுரை அரசு மாதிரி பள்ளியில் விடுதி கட்டும் பணிகளுக்கும் ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.21 கோடி மதிப்பீட்டில் 6 வகுப்பறை கட்டடம் கட்டும் பணிகளுக்கும், பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியம், காட்டுப்பாக்கம் ஊராட்சி செந்தூர்புரம் முருகன் கோவில் தெரு பகுதியில் […]
மேலும் பல