“நெகிழி இல்லா திருவள்ளுர் மாவட்டம்” (மற்றும்) “மீண்டும் மஞ்சப்பை”
வெளியிடப்பட்ட நாள்: 12/03/2026திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அடிவாரத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் சார்பில் “நெகிழி இல்லா திருவள்ளுர் மாவட்டம்” (மற்றும்) “மீண்டும் மஞ்சப்பை” திட்டத்தில் திருக்கோவில் வளாகத்தை நெகிழி இல்லா வளாகமாக மாற்றும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள நெகிழி பொருட்கள் சோதனைச்சாவடியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார். (PDF 40KB)
மேலும் பலபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 11/03/2026பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 49KB)
மேலும் பலஇந்திய இராணுவத்தில் அக்னிவீர் திட்டத்தின் கீழ் 2027-ஆம் ஆண்டிற்கான பணியிடங்கள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 10/03/2026இந்திய இராணுவத்தில் அக்னிவீர் திட்டத்தின் கீழ் 2027-ஆம் ஆண்டிற்கான பணியிடங்கள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல். (PDF 63KB)
மேலும் பலதிருவள்ளூர் மாவட்ட காவல் துறை – வாகன ஏல அறிவிப்பு.
வெளியிடப்பட்ட நாள்: 10/03/2026திருவள்ளூர் மாவட்ட காவல் துறை – வாகன ஏல அறிவிப்பு. (PDF 46KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 09.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 10/03/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 09.03.2026 அன்று நடைபெற்றது. (PDF 36KB)
மேலும் பலதிருவள்ளுர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு குறை தீர்ப்பாளர் நியமனம்.
வெளியிடப்பட்ட நாள்: 10/03/2026திருவள்ளுர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு குறை தீர்ப்பாளர் நியமனம். (PDF 32KB)
மேலும் பலஒருங்கிணைந்த கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையத்தை (ICCC) மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார் – 07.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 09/03/2026ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக திடக்கழிவு மேலாண்மை பணிகளை தொழில் நுட்பத்தின் மூலம் திறம்பட கண்காணிக்க TANII திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையத்தை (Integrated Control and Command Centre – ICCC) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து, ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைக்கான நவீன தொழில் நுட்ப தளம் “தூய்மைக்காக” செயலியினை அறிமுகம் செய்து வைத்து பொதுமக்களிடம் செயலி அட்டைகளை வழங்கி, விழிண்புணர்வு […]
மேலும் பல“உங்கள் கனவ சொல்லுங்க” திட்டம் – 06.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 09/03/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் “உங்கள் கனவ சொல்லுங்க” திட்டத்தின் நிறைவாக “கனவுகள் மெய்ப்படும்” என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். (PDF 36KB)
மேலும் பலமாண்புமிகு சிறுபான்மையினர் விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டுத் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் சாலையின் மையத் தடுப்புகளில் மின் கம்பங்கள் மற்றும் தெருவிளக்குகளைத் திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 06/03/2026மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் ஊராட்சி பொது நிதி மற்றும் பெரு நிறுவன சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு நிதி (சிஇஆர்) நிதி திட்டத்தின் கீழ் ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் நெமிலிச்சேரி-நடுகுத்தகை ஊராட்சிகளில் சி.டி.எச் சாலையின் மைய தடுப்புகளில் மின் கம்பங்கள் அமைத்து தெருமின் விளக்குகள் அமைத்துஅதனைபொதுமக்கள்பயன்பாட்டிற்குதொடங்கிவைத்தார். (PDF 56KB)
மேலும் பலதிருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைவர் அவர்கள் தலைமையில்பல்துறை ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 06/03/2026திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைவர் அவர்கள் தலைமையில்பல்துறை ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது.
மேலும் பல