மூடுக

செய்தி வெளியீடுகள்

வடிகட்டு:
The Honorable Minister of Minority Affairs and Overseas Tamil Welfare inaugurated and inspected the building for the full-time branch library at the Ecological Park.

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ஆவடி பருத்திப்பட்டு சூழலியல் பூங்காவில் முழு நேர கிளை நூலகத்திற்கான கட்டடத்தினை திறந்து வைத்து பார்வையிட்டார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 08/01/2025

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ஆவடி பருத்திப்பட்டு சூழலியல் பூங்காவில் முழு நேர கிளை நூலகத்திற்கான கட்டடத்தினை திறந்து வைத்து பார்வையிட்டார்கள். (PDF 37KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை 2025 தொழிற்பள்ளி அங்கிகாரம் பெறுவது தொடர்பான அறிவிப்பு.

வெளியிடப்பட்ட நாள்: 08/01/2025

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை 2025 தொழிற்பள்ளி அங்கிகாரம் பெறுவது தொடர்பான அறிவிப்பு. (PDF 41KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மக்கள் தொடர்பு திட்டம் (MCP) தேதி மாற்றம்.

வெளியிடப்பட்ட நாள்: 08/01/2025

மக்கள் தொடர்பு திட்டம் (MCP) தேதி மாற்றம். (PDF 23KB)

மேலும் பல
Training workshop on maternity and child health for private hospital doctors in Tiruvallur District.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு மகப்பேறு மற்றும் குழந்தை நலம் குறித்த பயிற்சி பட்டறை

வெளியிடப்பட்ட நாள்: 06/01/2025

திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு இன்று (06.01.2025) மகப்பேறு மற்றும் தாய் சேய் நலம் குறித்த பயிற்சி பட்டறையை திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்கள். (PDF 39KB)

மேலும் பல
Monday GDP – 06.01.2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 06.01.2025

வெளியிடப்பட்ட நாள்: 06/01/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 06.01.2025 அன்று நடைபெற்றது. (PDF 45KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 10.01.2025 அன்று பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் நடைபெறும்.

வெளியிடப்பட்ட நாள்: 06/01/2025

வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 10.01.2025 அன்று பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் நடைபெறும். (PDF 28KB)

மேலும் பல
The District Collector inaugurated direct paddy procurement centers for the procurement of Samba season paddy.

சம்பா பருவ நெல் கொள்முதலுக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்டஆட்சித் தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 06/01/2025

சம்பா பருவ நெல் கொள்முதலுக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்டஆட்சித் தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 53KB)

மேலும் பல
The final voter list - 2025

இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 06/01/2025

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் (06.01.2025) அன்று வெளியிட்டார். (PDF 61KB)

மேலும் பல
The Honorable Minister for Minority Affairs and Overseas Tamil Welfare flagged off the marathon competition on the occasion of Perarignar Anna's birthday.

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் முன்னிட்டு மாரத்தான் போட்டியினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 06/01/2025

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் முன்னிட்டு மாரத்தான் போட்டியினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். (PDF 42KB)

மேலும் பல
The District Collector inaugurated the 24-hour Maternal and Child Welfare Monitoring Center on behalf of the Health Department at the Tiruvallur District Medical College Hospital.

திருவள்ளூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (04.01.2025) சுகாதார துறை சார்பில் 24 மணி நேர தாய் சேய் நல கண்காணிப்பு மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திறந்து வைத்து செயல்பாடுகளை கேட்டறிந்தார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 06/01/2025

திருவள்ளூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (04.01.2025) சுகாதார துறை சார்பில் 24 மணி நேர தாய் சேய் நல கண்காணிப்பு மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திறந்து வைத்து செயல்பாடுகளை கேட்டறிந்தார்கள். (PDF 37KB)

மேலும் பல