மாவட்ட ஆட்சியர் மூன்று சக்கர மின்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் – 03.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்கு வருகை புரியும் பொதுமக்கள், மூத்தகுடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்க்காக திருவள்ளூர் மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் வங்கியின் சமுக பங்களப்பு நிதியின் மூலம் [Corporat Social Responsibility ] கீழ் ரூ.17 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்ட முன்று மின்சார வாகனத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். (PDF 43KB)
மேலும் பலமாண்புமிகு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி பொன்னேரி கிளைச் சிறையினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி தலைமையில் கூட்டாய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025மாண்புமிகு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி பொன்னேரி கிளைச் சிறையினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி தலைமையில் கூட்டாய்வு மேற்கொண்டார்கள். (PDF 40KB)
மேலும் பலதிருவலங்காடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025திருவலங்காடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (2.5.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 36KB)
மேலும் பலதிருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் புதிய இராஜகோபுரங்கள் மற்றும் முன் மண்டபங்கள் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.
வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் ரூ.17.47 கோடி மதிப்பீட்டில் புதிய இராஜகோபுரங்கள் மற்றும் முன் மண்டபங்கள் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். (PDF 51KB)
மேலும் பலமாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் புதிய ஆறு வழிச் சாலை கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தார் – 01.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை எல்லை சாலைத் திட்டத்தின்கீழ் திருவள்ளூர் புறவழிச்சாலை முதல் திருப்பெரும்புதூர் வரை 2,689.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 30.10 கி.மீட்டர் நீளத்திற்கு புதிய ஆறு வழிச்சாலை மற்றும் சாலையின் இருபுறமும் இரு வழித்தடத்தினை கொண்ட சேவைச் சாலை அமைத்தல் பணிகளை தொடங்கிவைத்தார். (PDF 89KB)
மேலும் பலகிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார் – 01.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூண்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள். (PDF 57KB)
மேலும் பலதிருத்தணி நகராட்சி பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் (2023-24) திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் காய்கறி நளங்காடி கட்டடத்தினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025திருத்தணி நகராட்சி பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் (2023-24) திட்டத்தின் கீழ் ரூ.3.02 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் காய்கறி நளங்காடி கட்டடத்தினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை தி அவர்கள் ஆகியோர்கள் திறந்து வைத்தார்கள். (PDF 44KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 28.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 28/04/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 28.04.2025 அன்று நடைபெற்றது. (PDF 41KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஒரு நாள் பயிற்சியை தொடங்கி வைத்தார் – 28.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 28/04/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வக்ஃப் வாரியத்தின் இளநிலை உதவியாளர்களுக்கு அலுவலக நடைமுறைகள், நிலம் தொடர்பான கோப்புகளை கையாள்வது குறித்து ஒரு நாள் பயிற்சியினை துவக்கி வைத்தார்கள். (PDF 36KB)
மேலும் பல