மாபெரும் கல்விக்கடன் முகாமில் கடன் உதவிக்கான ஆணைகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 26/11/2025மாவட்ட நிர்வாகம் மற்றும் திருவள்ளுர் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்திய மாபெரும் கல்விக்கடன் முகாமில் 115 மாணவர்களுக்கு ரூ.4.31 கோடி மதிப்பீலான கடன் உதவிக்கான ஆணைகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 86KB)
மேலும் பலமாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் பல்வேறு திட்டங்களை பார்வையிட்டு, அரசு பள்ளி மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 26/11/2025மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் பல்வேறு திட்டங்களை பார்வையிட்டு, அரசு பள்ளி மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்கள். (PDF 54KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 25/11/2025மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 333.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 377 திட்டப்பணிகளை திறந்து வைத்து, 137.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 211 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,12,294 பயனாளிகளுக்கு 1000.34 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 295KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 24.11.2025
வெளியிடப்பட்ட நாள்: 25/11/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 24.11.2025 அன்று நடைபெற்றது. (PDF 33KB)
மேலும் பலநவம்பர்-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.11.2025 அன்று மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 25/11/2025நவம்பர்-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.11.2025 அன்று மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. (PDF 29KB)
மேலும் பலஉலக கழிவறை தினம் – 2025
வெளியிடப்பட்ட நாள்: 25/11/2025தூய்மை பாரத இயக்கத்திட்டத்தில் உலக கழிவறை தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. (PDF 36KB)
மேலும் பலமாவட்ட தொடக்க நிலை இடையீட்டு மையத்தில் (DEIC) மேம்படுத்தப்பட்ட ஐம்புலன்கள் ஒருங்கிணைப்பு பூங்காவை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திறந்து வைத்து குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 25/11/2025மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு மையத்தில் (DEIC) மேம்படுத்தப்பட்ட ஐம்புலன்கள் ஒருங்கிணைப்பு பூங்காவை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திறந்து வைத்து குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார். (PDF 48KB)
மேலும் பலஉலக மீன்வள தினம் – 2025
வெளியிடப்பட்ட நாள்: 25/11/2025மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், நடைப்பெற்ற ஒவிய போட்டிகளை பார்வையிட்டு மீன்வளத்துறை சார்பில் உலக மீன்வள தினத்தை அனுசரிக்கும் விதமாக மீன்வளர்ப்பு காப்பீட்டுக் கொள்கை விநியோக விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் மீனவர்களுக்கு மீன்வளர்ப்பு காப்பீட்டுக்கான ஆணைகளையும் இந்தியபெருங்கெண்டை மீன் குஞ்சுகளை வழங்கினார். (PDF 52KB)
மேலும் பலவிவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய கால அவகாசம் நவம்பர் 30 வரை நீட்டிப்பு.
வெளியிடப்பட்ட நாள்: 25/11/2025விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய கால அவகாசம் நவம்பர் 30 வரை நீட்டிப்பு. (PDF 35KB)
மேலும் பலHelp desks will be operational at their respective polling stations on 22.11.2025 and 23.11.2025 from 09.00 AM to 05.00 PM to fill out the forms for the Special Intensive Revision of the Electoral Roll 2026.
வெளியிடப்பட்ட நாள்: 20/11/2025Help desks will be operational at their respective polling stations on 22.11.2025 and 23.11.2025 from 09.00 AM to 05.00 PM to fill out the forms for the Special Intensive Revision of the Electoral Roll 2026. PR.NO.900 Date-20.11.2025 SIR FORMS HELPDESK CENTERS PRESS RELEASE
மேலும் பல
