மூடுக

செய்தி வெளியீடுகள்

Filter by:

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெருமின் விளக்குகள் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 30/01/2026

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் ஊராட்சி பொது நிதி மற்றும் பெரு நிறுவன சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு நிதி (சிஇஆர்) நிதி திட்டத்தின் கீழ் ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் நெமிலிச்சேரி-நடுகுத்தகை ஊராட்சிகளில் சி.டி.எச் சாலையின் மைய தடுப்புகளில் மின் கம்பங்கள் அமைத்து தெருமின் விளக்குகள் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார். (PDF 47KB)

மேலும் பல

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளைப் பணியமர்த்தும் தனியார் நிறுவனங்கள், அரசாங்கத்திடமிருந்து ஊதிய மானியங்களைப் பெறலாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

வெளியிடப்பட்ட நாள்: 29/01/2026

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளைப் பணியமர்த்தும் தனியார் நிறுவனங்கள், அரசாங்கத்திடமிருந்து ஊதிய மானியங்களைப் பெறலாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. (PDF 39KB)

மேலும் பல

வடலூர் ராமலிங்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு விடுமுறை.

வெளியிடப்பட்ட நாள்: 29/01/2026

வடலூர் ராமலிங்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு விடுமுறை. (PDF 35KB)

மேலும் பல

பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC) – ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பதவி காலியிடங்களுக்கு பெண் விண்ணப்பதார்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வெளியிடப்பட்ட நாள்: 28/01/2026

பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC) – ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பதவி காலியிடங்களுக்கு பெண் விண்ணப்பதார்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 44KB)

மேலும் பல

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி.

வெளியிடப்பட்ட நாள்: 28/01/2026

பொதுமக்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் குறள் ஒப்புவித்தல் போட்டியில் கலந்துகொள்ள திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு. (PDF 33KB)

மேலும் பல

“உலகம் உங்கள் கையில்” திட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 28/01/2026

“உலகம் உங்கள் கையில்” திட்டத்தில் உயர் கல்வி பயிலும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த 4481 மாணவ-மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் வழங்கி, தண்டுரை அரசு மாதிரி பள்ளியில் விடுதி கட்டும் பணிகளுக்கும் ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.21 கோடி மதிப்பீட்டில் 6 வகுப்பறை கட்டடம் கட்டும் பணிகளுக்கும், பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியம், காட்டுப்பாக்கம் ஊராட்சி செந்தூர்புரம் முருகன் கோவில் தெரு பகுதியில் […]

மேலும் பல

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் குடியரசு தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கலந்து கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026

திருவள்ளுர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியம், திருப்பாச்சூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் குடியரசு தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபையில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப. அவர்கள் கலந்து கொண்டார். (PDF 62KB)

மேலும் பல

77-வது குடியரசு தினவிழா.

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026

மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் 77-வது குடியரசு தினவிழாவில் தேசிய கொடியை பறக்க விட்டு மரியாதை செலுத்தினார். (PDF 37KB)

மேலும் பல

16 வது தேசிய வாக்காளர் தினம்.

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026

16 வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி வாக்களர்களிடையே வாக்கு அளிக்கும் முறை குறித்து விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில் நடமாடும் வாக்கு பதிவு இயந்திரம் பொருத்தப்பட்ட வாகன பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் கொடியைசத்து துவக்கி வைத்தார். (PDF 64KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் சிறப்புப் பயிற்சி வகுப்புகளை நேரில் ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மெல்ல கற்கும் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்நேரில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுடன் அமர்ந்து பள்ளி வகுப்பினை பார்வையிட்டார். (PDF 88KB)

மேலும் பல