![பஞ்சமுக அஞ்சனேயஸ்வாமி](https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/bfi_thumb/2018042556-olwbzwfmuqqi7k3a35xthh97ayrghvz6jq95j0daf6.jpg)
ஆஞ்சநேயர் சுவாமி இந்தியா முழுவதும், ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமி ஆஞ்சநேயர், ஹனுமான்ஜி, மாருதி, பஜ்ரங் பாலி, மஹாவீர், பவன் குமார் என பல பெயர்களால் வழிபடப்படுகிறார். அவர் வாயு…
![வீரராகவர் பெருமாள் கோயில்](https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/bfi_thumb/2018042980-olwc03ycdf0ssfscv96u1fcw21qe7gt18rh1d8251e.jpg)
கிருத யுகத்தில் புருபுண்யர் என்ற முனிவர் தன் மனைவி சத்யவதியுடன் பத்ரிகாஷ்ரமத்தில் வசித்து வந்தார். அவர்களுக்கு பிள்ளைபேறு இல்லை. எனவே அந்த முனிவர் பிள்ளைபேறு வேண்டி புத்ரகாமேஷ்டி (சாலி…
![வடிவுடையம்மன் கோயில்](https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/bfi_thumb/2018042540-olwbzvhsnwp7vy4n8nj6wzhqpkw3a6vg7llo1qeole.jpg)
வடசென்னை அதிக அளவில் சுத்திகரிப்பு நிலையங்களையும், போக்குவரத்து நிறுவனங்களயும் தன்னகத்தே கொண்டுள்ளதால், சென்னை மாநகரின் தொழிற்துறை முகமாகத் திகழ்கிறது. மேலும், அடர்த்தியான மக்கள் தொகையும் கொண்டுள்ளது. வடசென்னையின்…
![பவானி அம்மன் கோவில் கோபுரம் முன் பக்கத் தோற்றம்](https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/bfi_thumb/2018042587-olwbzybb8et2us0js6r2mgs4hqi6xa6n7zk4hkai2q.jpg)
சென்னை அருகே பெரியபாளையத்தில் அமைந்துள்ள பவானி அம்மன் திருக்கோயில், அம்மன் பக்தர்களை பெருமளவில் வெகுவாக ஈர்க்கிறது. பவானி அம்மனே இக்கோயிலின் பிரதான தெய்வம், வார இறுதி நாட்கள்,…
![முருகன் கோயில், திருத்தணி](https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/bfi_thumb/2018041846-1-olwbztm4a8mn8q7djmpxrzytit5cusnzjcap36hgxu.jpg)
தலவரலாறு குறிப்புகள் திருத்தணியிலுள்ள அழகான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடல்மட்டத்திலிருந்து 700 அடி உயரத்தில் மலைக்குன்றுகளின் மேல் ஒரு கிரீடம் போலவும் இரு புறங்களும் வியக்கத்தகு…
![தேவி கருமாரி அம்மன்](https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/bfi_thumb/2018042512-olwbzujyh2nxkc60e54kchqa470q2hrpvgy6kgg2rm.jpg)
சூரியனுக்கு அருளிய அம்பிகை தேவி கருமாரி அம்மன் நிகழ்த்தியுள்ள பல்வேறு திருவிளையாடல்களில், சூரியனுக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி அறிந்து கொள்வோம். ஒரு நாள், அம்பிகை குறி சொல்லும்…
![கலங்கரை விளக்கம்](https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/bfi_thumb/2018042483-olwbzujyh2nxkc60e54kchqa470q2hrpvgy6kgg2rm.jpg)
தமிழ்நாட்டில், பழவேற்காடு நகரம் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது சென்னை நகரத்தின் வடக்கே கிட்டத்தட்ட 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, குறிப்பாக ஸ்ரீ ஹரிகோட்டா தீவுக்கும் வங்காள விரிகுடாவிற்க்கும்…
![பூண்டி அணை](https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/bfi_thumb/2018042477-olwbztm4a8mn8q7djmpxrzytit5cusnzjcap36hgxu.jpg)
பூண்டி நீர்த்தேக்கம் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் கோட்ராலை நதி முழுவதும் பூண்டி ஏரி அல்லது சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் ஆகும். இது 60 கி.மீ. தொலைவில்…