தூய்மை பணியாளர்களுக்கு குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் திங்கள்கிழமை அன்று 12.00 மணி முதல் 1 மணி வரை நடைப்பெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 07/11/2025தூய்மை பணியாளர்களுக்கு குறை தீர்க்கும் நாள் கூட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் இனி வருகின்ற ஒவ்வொரு மாதமும் மூன்றாம் திங்கள்கிழமை அன்று 12.00 மணி முதல் 1 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் குறை தீர்வு நாள் கூட்ட அரங்கில் நடைப்பெற உள்ளது. (PDF 33KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்துக்கொள்ள உள்ள நிகழ்ச்சிக்கான இடத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள், மாவட
வெளியிடப்பட்ட நாள்: 07/11/2025மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்துக்கொள்ள உள்ள நிகழ்ச்சிக்கான இடத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். (PDF 43KB)
மேலும் பலதிருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு துறையின் சார்பாக விழிப்புணர்வு பேரணியை மற்றும் வாகன பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 05/11/2025திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு துறையின் சார்பாக விழிப்புணர்வு பேரணியை மற்றும் வாகன பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 48KB)
மேலும் பலஉணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம் 08.11.2025 அன்று நடைபெறும்.
வெளியிடப்பட்ட நாள்: 05/11/2025உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம் 08.11.2025 அன்று நடைபெறும். (PDF 36KB)
மேலும் பலநெடுஞ்சாலைகள் துறை சார்பில் இரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிகளையும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 மற்றும் வாக்குச்சாவடி மையத்தின் அடிப்படை வசதிகள் தொடர்பான பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 05/11/2025திருவள்ளுர் மாவட்டத்தில், நெடுஞ்சாலைகள் துறை சார்பில் இரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிகளையும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 மற்றும் வாக்குச்சாவடி மையத்தின் அடிப்படை வசதிகள் தொடர்பான பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு. (PDF 42KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் -2026 தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 04/11/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் -2026 தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. (PDF 46KB)
மேலும் பலபேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடைப்பெற்ற நெடுந்தூர ஓட்டப் போட்டிகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 04/11/2025பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியாக இரண்டு பிரிவுகளில் நடைப்பெற்ற நெடுந்தூர ஓட்டப் போட்டிகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 42KB)
மேலும் பலமுதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நீரில் முழ்கி உயிர் இழந்த வாரிசுதாரர்களுக்கு காசோலைகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 03/11/2025முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிபூண்டி வட்டம், பொன்னேரி வட்டம், பூவிருந்தவல்லி வட்டம் ஆகிய பகுதிகளில் நீரில் முழ்கி உயிர் இழந்த 6 நபர்களின் 5 வாரிசுதாரர்களுக்கு ரூ.18 இலட்சத்திற்கான காசோலைகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். (PDF 48KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 03.11.2025
வெளியிடப்பட்ட நாள்: 03/11/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 03.11.2025 அன்று நடைபெற்றது. (PDF 36KB)
மேலும் பல
