திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படுத்தி வரும் திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 17/06/2025திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மங்களம், எருக்குவாய், சிறுபுழல் பேட்டை, கீழ்முதலம் பேடு , தேர்வாய் ஆகிய ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படுத்தி வரும் திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.(PDF 39KB)
மேலும் பலதமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் சார்பில் கொள்முதல் மையங்கள் திறந்து விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 17/06/2025தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் சார்பில் கொள்முதல் மையங்கள் திறந்து விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. (PDF 53KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல், கள்ளத்தனமாக மது விற்பணையை ஒழித்தல் தொடர்பாக அலுவலர்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 17/06/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல், கள்ளத்தனமாக மது விற்பணையை ஒழித்தல் தொடர்பாக அலுவலர்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. (PDF 55KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 16.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 16/06/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 16.06.2025 அன்று நடைபெற்றது. PR-465- 16.06.2025- Monday GDP PRESS NEWS..
மேலும் பலஆறுகள், நீர்நிலைகளை மாசுபடாமல் பாதுகாக்க அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கும் அரசுக்கும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு என மாவட்டஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 16/06/2025ஆறுகள், நீர்நிலைகளை மாசுபடாமல் பாதுகாக்க அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கும் அரசுக்கும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு என மாவட்டஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.(PDF 40KB)
மேலும் பலதிருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 5 வழிதடங்களுக்கான மினி பஸ் சேவையினை தொடங்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 16/06/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புதிய விரிவான மினி பஸ் திட்டத்தினை தஞ்சாவூரில் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 5 வழிதடங்களுக்கான மினி பஸ் சேவையினை தொடங்கி வைத்தார்கள். (PDF 44KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 11 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவ மாணவியருக்கு துணை தேர்வு எழுதுவதற்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 16/06/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 11 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவ மாணவியருக்கு துணை தேர்வு எழுதுவதற்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 31KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-தொகுதி-1 பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 16/06/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-தொகுதி-1 பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்கள். (PDF 40KB)
மேலும் பலமாண்புமிகு சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ஆவடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சலவைத்துறை கட்டடத்தினை திறந்து வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 16/06/2025மாண்புமிகு சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ஆவடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சலவைத்துறை கட்டடத்தினை திறந்து வைத்தார்கள். (PDF 37KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு சட்டமன்ற கணக்கிட்டுக் குழு வருகை தருவது முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 16/06/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு சட்டமன்ற கணக்கிட்டுக் குழு வருகை தருவது முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. (PDF 32KB)
மேலும் பல