மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 18.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 18.08.2025 அன்று நடைபெற்றது. (PDF 52KB)
மேலும் பலஇரண்டாம் கட்டமாக “உங்களுடன் ஸ்டாலின்” திட்டமுகாம் 19.08.2025 முதல் 13.09.2025 வரை நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025இரண்டாம் கட்டமாக “உங்களுடன் ஸ்டாலின்” திட்டமுகாம் 19.08.2025 முதல் 13.09.2025 வரை நடைபெற உள்ளது. (PDF 134KB)
மேலும் பலதமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் 2025 விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இணையதள முன்பதிவு (online registration) செய்திட 20.08.2025 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் 2025 மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இணையதள முன்பதிவு (online registration) செய்திட 20.08.2025 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. (PDF 34KB)
மேலும் பலPPP Scheme ல் காலியாக உள்ள தற்காலிக ஒப்பந்த உதவியாளர் பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் PPP Scheme ல் (பொது மற்றும் தனியார் கூட்டமைப்பு திட்டம்) காலியாக உள்ள தற்காலிக ஒப்பந்த உதவியாளர் பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 43KB)
மேலும் பலதேர்தல் துறை – செய்திக்குறிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025தேர்தல் துறை – செய்திக்குறிப்பு. (PDF 505KB)
மேலும் பலகிராம சபை கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025திருவள்ளுர் மாவட்டம் திருத்தணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தரணிவராகபுரம் கிராம ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். (PDF 49KB)
மேலும் பலசுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் – 2025
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025இந்தியத் திருநாட்டின் 2025 – ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து காவல் துறை அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்கள். (PDF 42KB)
மேலும் பலமாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக அமைக்கப்பட்ட பல்துறை பணிவிளக்க கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக அமைக்கப்பட்ட பல்துறை பணிவிளக்க கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். (PDF 51KB)
மேலும் பல2025-2026ஆம் ஆண்டின் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் 20.08.2025, 21.08.2025 ஆகிய நாள்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகக் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 13/08/2025திருவள்ளூர் மாவட்டத்தில் 2025-2026ஆம் ஆண்டின் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் 20.08.2025, 21.08.2025 ஆகிய நாள்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகக் கூட்ட அரங்கில் காலை 10.00 மணி முதல் 05.45 மணி வரை நடைபெறவுள்ளது. (PDF 37KB)
மேலும் பலமுதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் – 12.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 13/08/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை பயனாளிகளுக்கு ரேசன் பொருட்களை வழங்கி தொடங்கிவைத்து, தாயுமானவர் திட்ட வாகனங்களின் சேவைகளையும் கொடியசைத்து தொடங்கிவைத்தார்கள், இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டத்தில் இத்திட்டத்தை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ்தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கிவைத்தார்.(PDF 65KB)
மேலும் பல