மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 19/12/2025மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். (PDF 77KB)
மேலும் பலதிருவள்ளுர் மாவட்டத்தில் கட்டடப்பட்டு வரும் இரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 18/12/2025திருவள்ளுர் மாவட்டத்தில் கட்டடப்பட்டு வரும் இரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 33KB)
மேலும் பலபொதுமக்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் தொடர்பான படிவங்களை பூர்த்தி செய்து வழங்கிடுமாறு திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியிடப்பட்ட நாள்: 18/12/2025பொதுமக்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் தொடர்பான படிவங்களை பூர்த்தி செய்து வழங்கிடுமாறு திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 41KB)
மேலும் பலமாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மாணவன் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினர்.
வெளியிடப்பட்ட நாள்: 18/12/2025மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், ஆகியோர் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மாணவன் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 இலட்சத்திற்கான காசோலையினையும் மற்றும் மாவட்ட மகமை சார்பில் வெளிச்சந்தையில் (OutSource) பணி நியமன ஆணையினையும் வழங்கினர். (PDF 48KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செய்திக்குறிப்பு.
வெளியிடப்பட்ட நாள்: 16/12/2025மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி விளம்பர பலகைகள்(Hoardings), பதாகைகள்(Digital Banners) மற்றும் விளம்பர அட்டைகளை(Placards) நெறிமுறைப்படுத்துதல் மற்றும் அகற்றுவது தொடர்பான மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செய்திக்குறிப்பு. (PDF 57KB)
மேலும் பலமாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தீக்காயம் ஏற்பட்டு திருவள்ளுர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தூய்மைப்பணியாளர்களை சந்தித்து ஆறுதல் கூறி தலா ரூபாய் ஒரு இலட்சம்
வெளியிடப்பட்ட நாள்: 16/12/2025மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தீக்காயம் ஏற்பட்டு திருவள்ளுர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தூய்மைப்பணியாளர்களை சந்தித்து ஆறுதல் கூறி தலா ரூபாய் ஒரு இலட்சம் வீதம் ரூ.2 இலட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார். (PDF 48KB)
மேலும் பலதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் கலந்துகொ
வெளியிடப்பட்ட நாள்: 16/12/2025மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக இன்று (15.12.2025) நடைபெறும் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்கியதை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக பார்வையிட்டு, டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய […]
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 15.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 15/12/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 15.12.2025 அன்று நடைபெற்றது. (PDF 40KB)
மேலும் பலகும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாக பிரித்து கும்மிடிப்பூண்டி ஊராட்சி மற்றும் மாதர்பாக்கம் ஊராட்சி புதியதாக உருவாக்கி தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 15/12/2025கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாக பிரித்து கும்மிடிப்பூண்டி ஊராட்சி மற்றும் மாதர்பாக்கம் ஊராட்சி புதியதாக உருவாக்கி தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது. (PDF 57KB)
மேலும் பலமாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் முதலமைச்சரின் சிறிய விளையாட்டு அரங்க கட்டட பணிகளின் பூமி பூஜையினை அடிக்கல் நாட்டி வைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 15/12/2025மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் முதலமைச்சரின் சிறிய விளையாட்டு அரங்க கட்டட பணிகளின் பூமி பூஜையினை அடிக்கல் நாட்டி வைத்து துவக்கி வைத்தார். (PDF 38KB)
மேலும் பல
