அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கல்லூரி களப்பயணம் – 2025.
வெளியிடப்பட்ட நாள்: 13/10/2025பள்ளி கல்வித்துறை சார்பாக பள்ளி மாணவ – மாணவியர்கள் உயர் கல்வி பயில்வதை ஊக்கப்படுத்தும் விதமாக மருத்துவம், சட்டம் மற்றும் இதர கல்லூரிகளுக்கு நேரடி களப்பயணம் மேற்கொள்ளும் மாணவ மாணவியர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கலந்துரையாடி வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். (PDF 75KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் “திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்திற்கு” தலைமை தாங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 13/10/2025சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைகள் துறையின் சார்பாக, ‘பெண் குழந்தையைப் பாதுகாக்கவும், பெண் குழந்தைக்கு கல்வி கற்பிக்கவும்’ திட்டத்தின் கீழ், பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை (M) தீர்வு) சட்டம், 2013 இன் கீழ், உள்ளூர் உள் குழுத் தலைவர்கள்/உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி அமர்வு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. (PDF 63KB)
மேலும் பலவருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 10.10.2025 அன்று பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் நடைபெறும்.
வெளியிடப்பட்ட நாள்: 08/10/2025வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 10.10.2025 அன்று பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் நடைபெறும். (PDF 41KB)
மேலும் பலமுதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கான வெள்ளை கோட் விழா.
வெளியிடப்பட்ட நாள்: 08/10/2025திருவள்ளுர் அரசு மருத்துவ கல்லூரி கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு வெண்அங்கி (White Coat Ceremony) வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. (PDF 36KB)
மேலும் பலஉலக மாற்றுத்திறனாளிகள் தினம்.
வெளியிடப்பட்ட நாள்: 08/10/2025மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார். (PDF 40KB)
மேலும் பலதிருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஒருங்கிணைந்த வளாகத்தில் நடைப்பெற்று வரும் புனரமைப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 08/10/2025திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஒருங்கிணைந்த வளாகத்தில் நடைப்பெற்று வரும் புனரமைப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 90KB)
மேலும் பலஉணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை.
வெளியிடப்பட்ட நாள்: 08/10/2025உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை. (PDF 41KB)
மேலும் பலபள்ளிக் கல்வித் துறை – பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 07/10/2025பள்ளிக் கல்வித் துறை. (PDF 34KB)
மேலும் பலஇளம் சாதனையாளர்களுக்கான பிரதமரின் உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற தேசிய உதவித்தொகை போர்ட்டலில் விண்ணப்பிக்கலாம் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வெளியிடப்பட்ட நாள்: 07/10/2025இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் PM-YASASVI-Top Class Education in Schools for OBC, EBC & DNT students கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal) விண்ணப்பிக்கலாம் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். (PDF 49KB)
மேலும் பலஉலக மாற்றுத்திறனாளிகள் தினம் அன்று மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள் / நிறுவனங்களுக்கு தமிழக அரசு விருதுகளை மாண்புமிகு முதல்வர் 03.12.2024 உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று வழங்க உள்ளார்.
வெளியிடப்பட்ட நாள்: 07/10/2025உலக மாற்றுத்திறனாளிகள் தினம் அன்று மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள் / நிறுவனங்களுக்கு தமிழக அரசு விருதுகளை மாண்புமிகு முதல்வர் 03.12.2024 உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று வழங்க உள்ளார். (PDF 47KB)
மேலும் பல