ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்தவர்களுக்கு மானியம் வழங்கும் திட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 26/11/2025ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்தவர்களுக்கு மானியம் வழங்கும் திட்டம். (PDF 42KB)
மேலும் பலமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் – பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 26/11/2025மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம். (PDF 33KB)
மேலும் பலதிருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய கால்நடை இயக்கம் (RGM) மூலம் பாலினம் பிரிக்கப்பட்ட உறைவிந்து குச்சிகள் கால்நடைகளுக்கு வழங்கும் திட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 26/11/2025திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய கால்நடை இயக்கம் (RGM) மூலம் பாலினம் பிரிக்கப்பட்ட உறைவிந்து குச்சிகள் கால்நடைகளுக்கு வழங்கும் திட்டம். (PDF 44KB)
மேலும் பலமேற்பார்வையாளர் பதவியை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
வெளியிடப்பட்ட நாள்: 26/11/2025மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, திருவள்ளுர், சைல்டு ஹெல்ப் டெஸ்க், கும்மிடிப்புண்டி இரயில் நிலையத்திற்கு மேற்பார்வையாளர் பணியிடம் நிரப்புதல். (PDF 43KB)
மேலும் பலமாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுபணித்துறை இணைந்து சமூக பங்களிப்பு நிதி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாலை விழிப்புணர்வு மற்றும் அறிவியல் பூங்காவினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவ
வெளியிடப்பட்ட நாள்: 26/11/2025மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுபணித்துறை இணைந்து சமூக பங்களிப்பு நிதி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாலை விழிப்புணர்வு மற்றும் அறிவியல் பூங்காவினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் கல்வெட்டினை திறந்துவைத்தார். (PDF 83KB)
மேலும் பலநிர்வாக காரணங்களுக்காக கிராம உதவியாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 26/11/2025நிர்வாக காரணங்களுக்காக கிராம உதவியாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. (PDF 31KB)
மேலும் பலமாபெரும் கல்விக்கடன் முகாமில் கடன் உதவிக்கான ஆணைகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 26/11/2025மாவட்ட நிர்வாகம் மற்றும் திருவள்ளுர் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்திய மாபெரும் கல்விக்கடன் முகாமில் 115 மாணவர்களுக்கு ரூ.4.31 கோடி மதிப்பீலான கடன் உதவிக்கான ஆணைகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 86KB)
மேலும் பலமாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் பல்வேறு திட்டங்களை பார்வையிட்டு, அரசு பள்ளி மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 26/11/2025மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் பல்வேறு திட்டங்களை பார்வையிட்டு, அரசு பள்ளி மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்கள். (PDF 54KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 25/11/2025மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 333.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 377 திட்டப்பணிகளை திறந்து வைத்து, 137.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 211 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,12,294 பயனாளிகளுக்கு 1000.34 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 295KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 24.11.2025
வெளியிடப்பட்ட நாள்: 25/11/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 24.11.2025 அன்று நடைபெற்றது. (PDF 33KB)
மேலும் பல