மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் புயல் நிவாரண அத்தியாவசிய மளிகை பொருட்கள் மற்றும் உணவு வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 04/12/2025மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் புயல் நிவாரண அத்தியாவசிய மளிகை பொருட்கள் மற்றும் உணவு வழங்கினார்கள். (PDF 82KB)
மேலும் பலமழைநீர் வடிகால் பணிகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாட்டுத் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 04/12/2025புழல் மற்றும் மீஞ்சூர் பகுதிகளில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மழை நீர் வெளியேற்றும் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, நரிக்குறவர் சமூக மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். (PDF 37KB)
மேலும் பலதந்தை பெரியார் விருது – 2025
வெளியிடப்பட்ட நாள்: 03/12/2025சமூக நீதிக்கான “தந்தை பெரியார்” விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். (PDF 39KB)
மேலும் பலமாண்புமிகுநகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மழை வெள்ள நீர் வெளியேற்றும் பணிகள் தொடர்பாக நேரில் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 03/12/2025மாண்புமிகுநகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் மழை வெள்ள நீர் வெளியேற்றும் பணிகள் தொடர்பாக நேரில் ஆய்வு மேற்கொண்டு பணிகளைவிரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர். (PDF 73KB)
மேலும் பலஔவையார் விருது – 2025
வெளியிடப்பட்ட நாள்: 02/12/2025சர்வதேச மகளிர் தினவிழாவின் போது பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு “ஔவையார் விருது” வழங்க இணையதளத்தில் விண்ணப்பித்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 49KB)
மேலும் பலஉலக எய்ட்ஸ் தினம் – 2025
வெளியிடப்பட்ட நாள்: 02/12/2025உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு (ம) கட்டுபாடு அலகு சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ரூ.2.24 இலட்சம் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கினார். (PDF 69KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 01.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 01.12.2025 அன்று நடைபெற்றது. (PDF 37KB)
மேலும் பலதமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது – 2025
வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது – 2025. (PDF 63KB)
மேலும் பலதிருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் வடகிழக்கு பருவமழை – 2025க்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025பருவமழையினை எதிர்கொள்ள திருவள்ளுர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர்.மு.கார்த்திகேயன், இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர் (எல்காட்) அவர்களின் தலைமையில் வடகிழக்கு பருவமழை – 2025 முன்னேற்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. (PDF 62KB)
மேலும் பல