மூடுக

செய்தி வெளியீடுகள்

Filter by:

ஆட்சிமொழிச் சட்டவார விழா.

வெளியிடப்பட்ட நாள்: 10/12/2025

ஆட்சிமொழிச் சட்டவார விழா. (PDF 42KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 08.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 08/12/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 08.12.2025 அன்று நடைபெற்றது. (PDF 38KB)

மேலும் பல

தேசிய நீர் விருதுகள் மற்றும் நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.

வெளியிடப்பட்ட நாள்: 08/12/2025

தேசிய நீர் விருதுகள்(National Water Awards) மற்றும் நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு(JalSanchay Jan Bhagidari Awards) விருதுகள். (PDF 96KB)

மேலும் பல

முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் படைவீரர் கொடிநாள் நிதி வழங்கி கொடிநாள் நிதி வசூல் துவங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 08/12/2025

முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் படைவீரர் கொடிநாள் நிதி வழங்கி கொடிநாள் நிதி வசூல் துவங்கி வைத்தார். (PDF 57KB)

மேலும் பல

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் முனைவர் பி.ஆர்.அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி பயனாளிகளுக்கு பல்வேறு துறை சார்ந்த நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்கள் வழங்கினார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 08/12/2025

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் முனைவர் பி.ஆர்.அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி 2034 பயனாளிகளுக்கு ரூ.21.90 கோடி மதிப்பிலான பல்வேறு துறை சார்ந்த நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்கள் வழங்கினார்கள். (PDF 47KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அரசு உயர் மற்றும் மேல் நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு ஆற்றல் மன்றம் அதன் செயல்பாடுகள் பற்றியும் மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்தும் ஒரு நாள் பயிற்சியினை துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 05/12/2025

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அரசு உயர் மற்றும் மேல் நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு ஆற்றல் மன்றம் அதன் செயல்பாடுகள் பற்றியும் மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்தும் ஒரு நாள் பயிற்சியினை துவக்கி வைத்தார். (PDF 61KB)

மேலும் பல

திருவள்ளூர்மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை-டித்வா புயல் காரணமாகநீரில் மூழ்கியுள்ள பயிர்களைப் பாதுகாத்திட எடுக்கப்படவேண்டிய பயிர்மேலாண்மை மற்றும் பயிர்பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்டஆட்சியரின் அறிவுரை.

வெளியிடப்பட்ட நாள்: 04/12/2025

திருவள்ளூர்மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை-டித்வா புயல் காரணமாகநீரில் மூழ்கியுள்ள பயிர்களைப் பாதுகாத்திட எடுக்கப்படவேண்டிய பயிர்மேலாண்மை மற்றும் பயிர்பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்டஆட்சியரின் அறிவுரை. (PDF 82KB)

மேலும் பல

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் புயல் நிவாரண அத்தியாவசிய மளிகை பொருட்கள் மற்றும் உணவு வழங்கினார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 04/12/2025

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் புயல் நிவாரண அத்தியாவசிய மளிகை பொருட்கள் மற்றும் உணவு வழங்கினார்கள். (PDF 82KB)

மேலும் பல