வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை திட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 16/10/2025வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை திட்டம். (PDF 40KB)
மேலும் பலபருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பல்வேறு இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 16/10/2025பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பல்வேறு இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 36KB)
மேலும் பலதிருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் பயிரிடப்படும் நெல் பயிர்களுக்கு கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய பயிர் பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கேட்டறிந்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2025திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரில் காணப்படும் தண்டுத்துளைப்பான், புகையான், இலைச்சுருட்டுப்புழு மற்றும் உவர் தன்மையினால் ஏற்பட்டுள்ள பாசிகளை கட்டுப்படுத்திட எடுக்கப்பட வேண்டிய பயிர்பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுரை. (PDF 43KB)
மேலும் பலநான்காம் கட்டமாக “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் 15.10.2025 முதல் 14.11.2025 வரை நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2025நான்காம் கட்டமாக “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் 15.10.2025 முதல் 14.11.2025 வரை நகர்புறங்களில் 27 முகாம்களும் ஊரகப்பகுதிகளில் 62 முகாம்களும் ஆக மொத்தம் 89 முகாம்கள் நடைபெற உள்ளது. (PDF 38KB)
மேலும் பலசமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மாநில அளவிலான சர்வதேச முதியோர் தினவிழா நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2025சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மாநில அளவிலான சர்வதேச முதியோர் தினவிழா நடைபெற்றது. (PDF 78KB)
மேலும் பலதிருவள்ளுர் மாவட்டத்தில் வருகின்ற நவம்பர் மாதம் முதல் புதன்கிழமை தோறும் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ சான்று மற்றும் ஒன்றிய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) வழங்கும் முகாம் நடைபெறும்.
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2025திருவள்ளுர் மாவட்டத்தில் வருகின்ற நவம்பர் மாதம் முதல் புதன்கிழமை தோறும் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ சான்று மற்றும் ஒன்றிய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) வழங்கும் முகாம் நடைபெறும். (PDF 37KB)
மேலும் பலபேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டி -2025.
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2025தமிழ் நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவள்ளூர் மாவட்ட பிரிவின் சார்பாக பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வருகின்ற 25.10.2025 அன்று காலை 6.00 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் கீழ்கண்ட அட்டவணையில் உள்ளபடி ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியாக மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் நடைபெறவுள்ளன. மேலும் 17 முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்கள் 8.கி.மீ துரமும் பெண்கள் 5.கி.மீ துரமும் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் […]
மேலும் பலதமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக மழைநீர் சேமிப்பு தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2025திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக மழைநீர் சேமிப்பு தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. (PDF 51KB)
மேலும் பலசிறுபான்மையின முஸ்லீம் மாணவ- மாணவியர்களுக்கு வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் (2025-2026).
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2025சிறுபான்மையின முஸ்லீம் மாணவ- மாணவியர்களுக்கு வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் (2025-2026). (PDF 48KB)
மேலும் பல