மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கருவிகளின் முதல் நிலை சரிபார்ப்பு – பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 12/12/2025மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கருவிகளின் முதல் நிலை சரிபார்ப்பு. (PDF 38KB)
மேலும் பலமாவட்ட அளவிலான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுவின் மூன்றாவது காலாண்டு கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 12/12/2025ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான வன்கொடுமை தடுப்பு விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு மூன்றாம் காலாண்டு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 32KB)
மேலும் பலதிருவள்ளூர் மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர், டிசம்பர் 13 மற்றும் 14, 2025 ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.
வெளியிடப்பட்ட நாள்: 12/12/2025வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள 13.12.2025, 14.12.2025 ஆகிய தினங்களில் வாக்குச்சாவடி மையத்திலும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 48KB)
மேலும் பலமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு (FLC) மாவட்ட தேர்தல் அதிகாரி/மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடத்தப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 11/12/2025தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026-க்கான ஆயத்த பணிகளில் ஒன்றான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை (FLC) சரிபார்ப்பு பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அல்லது அவர்களால் நியமிக்கப்பட்ட முகவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 50KB)
மேலும் பலசிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா – 2025
வெளியிடப்பட்ட நாள்: 10/12/2025சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா (டிசம்பர் 18-ம் நாள்) மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். (PDF 37KB)
மேலும் பலஉணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம் 13.12.2025 அன்று நடைபெறும்.
வெளியிடப்பட்ட நாள்: 10/12/2025உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம் 13.12.2025 அன்று நடைபெறும். (PDF 44KB)
மேலும் பலவருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 12.12.2025 அன்று பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் நடைபெறும்.
வெளியிடப்பட்ட நாள்: 10/12/2025வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 12.12.2025 அன்று பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் நடைபெறும். (PDF 32KB)
மேலும் பலதிருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள சமையல் உதவியாளர் காலிப்பணியிடத்திற்கு தகுதிவாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 10/12/2025திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள சமையல் உதவியாளர் காலிப்பணியிடத்திற்கு தகுதிவாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. (PDF 56KB)
மேலும் பலபிரதான் மந்திரி கிராம சாலையின் (PMGSY) 25வது ஆண்டு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 10/12/2025ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக பிரதம மந்திரி கிராம சாலை (PMGSY) 25 வது ஆண்டு விழாவையொட்டி 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கிவைத்தார். (PDF 55KB)
மேலும் பலஇளங்கலை மற்றும் முதுகலை தொழிற்கல்வி பயிலும் மாணவ / மாணவியர்கள் 2025-2026 ஆம் ஆண்டிற்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவுர் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 10/12/2025இளங்கலை மற்றும் முதுகலை தொழிற்கல்வி பயிலும் மாணவ / மாணவியர்கள் 2025-2026 ஆம் ஆண்டிற்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவுர் தகவல். (PDF 48KB)
மேலும் பல