மூடுக

செய்தி வெளியீடுகள்

Filter by:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் – செய்தி வெளியீடு.

வெளியிடப்பட்ட நாள்: 27/10/2025

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் – செய்தி வெளியீடு. (PDF 65KB)

மேலும் பல

வடகிழக்கு பருவமழை முன்னேச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றும் பணிகளை மற்றும் பழவேற்காடு முகத்துவாரம் பகுதியிலும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் நேரில் பார்வ

வெளியிடப்பட்ட நாள்: 27/10/2025

வடகிழக்கு பருவமழை முன்னேச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றும் பணிகளை மற்றும் பழவேற்காடு முகத்துவாரம் பகுதியிலும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். (PDF 91KB)

மேலும் பல

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மற்றும் வனத்துறையுடன் இணைந்து பனை விதைகள் நடும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 27/10/2025

எல்லாபுரம் மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மற்றும் வனத்துறையுடன் இணைந்து பனை விதைகள் நடும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 44KB)

மேலும் பல

வார்டு அளவிலான சிறப்புக் கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 27/10/2025

வார்டு அளவிலான சிறப்புக் கூட்டம். (PDF 42KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 24/10/2025

திருவேற்காடு நகராட்சி, வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் அய்யப்பாக்கம், திருவள்ளுர் ஊராட்சி ஒன்றியம் வேப்பம்பட்டு ராமகிருஷ்ணா நகர் ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 53KB)

மேலும் பல

2025-26 ஆண்டு பருவ கரும்பு அரைவையை இன்று மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கரும்பு அரைவை இயந்திரத்திற்குள் கரும்பு கட்டுகளை வைத்து துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 24/10/2025

திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2025-26 ஆண்டு பருவ கரும்பு அரைவையை இன்று (24.10.2025) மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கரும்பு அரைவை இயந்திரத்திற்குள் கரும்பு கட்டுகளை வைத்து துவக்கி வைத்தார். (PDF 50KB)

மேலும் பல

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் – 23.10.2025

வெளியிடப்பட்ட நாள்: 24/10/2025

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. (PDF 46KB)

மேலும் பல

திருவள்ளூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு 01.11.2025 அன்று கிராம சபைக்கூட்டம் காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 24/10/2025

திருவள்ளூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு 01.11.2025 அன்று கிராம சபைக்கூட்டம் காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது. (PDF 32KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 23/10/2025

பொன்னேரி நகராட்சி மற்றும் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.(PDF 65KB)

மேலும் பல

அக்டோபர்-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 31.10.2025 அன்று மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 22/10/2025

அக்டோபர்-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 31.10.2025 அன்று மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. (PDF 31KB)

மேலும் பல