அன்னையர் தினம் – 17.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 20/05/2025சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அவர்கள் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான நடைபெற்ற சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளி குழந்தைகளை சிறந்த முறையில் பராமரித்த சிறந்த அன்னையர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்கள். (PDF 38KB)
மேலும் பலகொள்ளுமேடு அரசினர் உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பசுமை பள்ளி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 20/05/2025கொள்ளுமேடு அரசினர் உயர்நிலைப் பள்ளியில் இன்று (17/05/2025) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பசுமை பள்ளி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 212KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நெடுஞ்சாலைதுறை மூலம் ரயில் மேம் பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 20/05/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நெடுஞ்சாலைதுறை மூலம் ரயில் மேம் பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 146KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஆதார் சேர்க்கை தொடர்பான ஆய்வுக்கூட்டம் அனைத்துத் துறை அலுவலர்களுடன் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 16/05/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஆதார் சேர்க்கை தொடர்பான ஆய்வுக்கூட்டம் அனைத்துத் துறை அலுவலர்களுடன் நடைபெற்றது. (PDF 32KB)
மேலும் பலமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் – 15.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 16/05/2025மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் – பத்திரிக்கை செய்தி PR.No-381- DT-15.5.2025 -DDAWO Dept Scooty press news
மேலும் பலஅருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திருகோவிலினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு கட்டடப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 15/05/2025அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திருகோவிலினை மேம்படுத்தும் வகையில் ரூ. 159.23 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கட்டடப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 35KB)
மேலும் பலபி.எம்.கிசான் திட்டம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
வெளியிடப்பட்ட நாள்: 15/05/2025பி.எம்.கிசான் திட்டத்தில் விவசாயிகள் 20 மற்றும் அடுத்தடுத்ததவணை தொகை பெறுவதற்கு வேளாண் அடுக்ககம்- வேளாண் பெரும்பதிவேட்டில் பதிவு செய்வது அவசியம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. (PDF 193KB)
மேலும் பலகொசஸ்தலை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பது என்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை தொடர்பாக 16.05.2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு கீழ்காணும் இடங்களில் போலி ஒத்திகை (Mock Drill) நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 14/05/2025பூண்டி அணையிலிருந்து மிக அதிக நீர் வெளியேற்றப்படும் பொழுது மிக அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும். எனவே, கொசஸ்தலை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பது என்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை தொடர்பாக 16.05.2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு கீழ்காணும் இடங்களில் போலி ஒத்திகை (Mock Drill) நடைபெற உள்ளது. (PDF 45KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அறிவிப்பு – 14.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 14/05/2025மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. (PDF 41KB)
மேலும் பலகுடிநீர் தொடர்பான புகார்கள் தெரிவிக்க மாவட்ட அளவிலான உதவி மைய எண்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 14/05/2025குடிநீர் தொடர்பான புகார்கள் தெரிவிக்க மாவட்ட அளவிலான உதவி மைய எண்கள். (PDF 39KB)
மேலும் பல