மூடுக

செய்தி வெளியீடுகள்

Filter by:

முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் படைவீரர் கொடிநாள் நிதி வழங்கி கொடிநாள் நிதி வசூல் துவங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 08/12/2025

முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் படைவீரர் கொடிநாள் நிதி வழங்கி கொடிநாள் நிதி வசூல் துவங்கி வைத்தார். (PDF 57KB)

மேலும் பல

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் முனைவர் பி.ஆர்.அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி பயனாளிகளுக்கு பல்வேறு துறை சார்ந்த நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்கள் வழங்கினார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 08/12/2025

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் முனைவர் பி.ஆர்.அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி 2034 பயனாளிகளுக்கு ரூ.21.90 கோடி மதிப்பிலான பல்வேறு துறை சார்ந்த நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்கள் வழங்கினார்கள். (PDF 47KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அரசு உயர் மற்றும் மேல் நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு ஆற்றல் மன்றம் அதன் செயல்பாடுகள் பற்றியும் மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்தும் ஒரு நாள் பயிற்சியினை துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 05/12/2025

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அரசு உயர் மற்றும் மேல் நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு ஆற்றல் மன்றம் அதன் செயல்பாடுகள் பற்றியும் மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்தும் ஒரு நாள் பயிற்சியினை துவக்கி வைத்தார். (PDF 61KB)

மேலும் பல

திருவள்ளூர்மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை-டித்வா புயல் காரணமாகநீரில் மூழ்கியுள்ள பயிர்களைப் பாதுகாத்திட எடுக்கப்படவேண்டிய பயிர்மேலாண்மை மற்றும் பயிர்பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்டஆட்சியரின் அறிவுரை.

வெளியிடப்பட்ட நாள்: 04/12/2025

திருவள்ளூர்மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை-டித்வா புயல் காரணமாகநீரில் மூழ்கியுள்ள பயிர்களைப் பாதுகாத்திட எடுக்கப்படவேண்டிய பயிர்மேலாண்மை மற்றும் பயிர்பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்டஆட்சியரின் அறிவுரை. (PDF 82KB)

மேலும் பல

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் புயல் நிவாரண அத்தியாவசிய மளிகை பொருட்கள் மற்றும் உணவு வழங்கினார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 04/12/2025

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் புயல் நிவாரண அத்தியாவசிய மளிகை பொருட்கள் மற்றும் உணவு வழங்கினார்கள். (PDF 82KB)

மேலும் பல

மழைநீர் வடிகால் பணிகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாட்டுத் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 04/12/2025

புழல் மற்றும் மீஞ்சூர் பகுதிகளில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மழை நீர் வெளியேற்றும் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, நரிக்குறவர் சமூக மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். (PDF 37KB)

மேலும் பல

தந்தை பெரியார் விருது – 2025

வெளியிடப்பட்ட நாள்: 03/12/2025

சமூக நீதிக்கான “தந்தை பெரியார்” விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். (PDF 39KB)

மேலும் பல

மாண்புமிகுநகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மழை வெள்ள நீர் வெளியேற்றும் பணிகள் தொடர்பாக நேரில் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 03/12/2025

மாண்புமிகுநகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் மழை வெள்ள நீர் வெளியேற்றும் பணிகள் தொடர்பாக நேரில் ஆய்வு மேற்கொண்டு பணிகளைவிரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர். (PDF 73KB)

மேலும் பல

ஔவையார் விருது – 2025

வெளியிடப்பட்ட நாள்: 02/12/2025

சர்வதேச மகளிர் தினவிழாவின் போது பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு “ஔவையார் விருது” வழங்க இணையதளத்தில் விண்ணப்பித்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 49KB)

மேலும் பல