பிரதான் மந்திரி கிராம சாலையின் (PMGSY) 25வது ஆண்டு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 10/12/2025ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக பிரதம மந்திரி கிராம சாலை (PMGSY) 25 வது ஆண்டு விழாவையொட்டி 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கிவைத்தார். (PDF 55KB)
மேலும் பலஇளங்கலை மற்றும் முதுகலை தொழிற்கல்வி பயிலும் மாணவ / மாணவியர்கள் 2025-2026 ஆம் ஆண்டிற்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவுர் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 10/12/2025இளங்கலை மற்றும் முதுகலை தொழிற்கல்வி பயிலும் மாணவ / மாணவியர்கள் 2025-2026 ஆம் ஆண்டிற்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவுர் தகவல். (PDF 48KB)
மேலும் பலஆட்சிமொழிச் சட்டவார விழா.
வெளியிடப்பட்ட நாள்: 10/12/2025ஆட்சிமொழிச் சட்டவார விழா. (PDF 42KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 08.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 08/12/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 08.12.2025 அன்று நடைபெற்றது. (PDF 38KB)
மேலும் பலதேசிய பெண் குழந்தைகள் தினம் – பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 08/12/2025தேசிய பெண் குழந்தைகள் தினம். (PDF 46KB)
மேலும் பலதேசிய நீர் விருதுகள் மற்றும் நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.
வெளியிடப்பட்ட நாள்: 08/12/2025தேசிய நீர் விருதுகள்(National Water Awards) மற்றும் நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு(JalSanchay Jan Bhagidari Awards) விருதுகள். (PDF 96KB)
மேலும் பலமுன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் படைவீரர் கொடிநாள் நிதி வழங்கி கொடிநாள் நிதி வசூல் துவங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 08/12/2025முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் படைவீரர் கொடிநாள் நிதி வழங்கி கொடிநாள் நிதி வசூல் துவங்கி வைத்தார். (PDF 57KB)
மேலும் பலஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் முனைவர் பி.ஆர்.அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி பயனாளிகளுக்கு பல்வேறு துறை சார்ந்த நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்கள் வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 08/12/2025ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் முனைவர் பி.ஆர்.அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி 2034 பயனாளிகளுக்கு ரூ.21.90 கோடி மதிப்பிலான பல்வேறு துறை சார்ந்த நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்கள் வழங்கினார்கள். (PDF 47KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அரசு உயர் மற்றும் மேல் நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு ஆற்றல் மன்றம் அதன் செயல்பாடுகள் பற்றியும் மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்தும் ஒரு நாள் பயிற்சியினை துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 05/12/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அரசு உயர் மற்றும் மேல் நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு ஆற்றல் மன்றம் அதன் செயல்பாடுகள் பற்றியும் மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்தும் ஒரு நாள் பயிற்சியினை துவக்கி வைத்தார். (PDF 61KB)
மேலும் பல