ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத் திட்டம் – செய்திக்குறிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 23/05/2025ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத் திட்டம் – செய்திக்குறிப்பு (PDF 33KB)
மேலும் பலமே-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30.05.2025 அன்று மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 23/05/2025மே-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30.05.2025 அன்று மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. (PDF 30KB)
மேலும் பலதிருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 23/05/2025திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 37KB)
மேலும் பலதிருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நகராட்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 23/05/2025திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நகராட்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 34KB)
மேலும் பல“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம் திருத்தணி வட்டத்தில் 28.05.2025 அன்று நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 23/05/2025“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம் திருத்தணி வட்டத்தில் 28.05.2025 அன்று நடைபெற உள்ளது. (PDF 210KB)
மேலும் பலநாராவாரி குப்பம் பேரூராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் செயல்படுத்தப்படும் திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 22/05/2025நாராவாரி குப்பம் பேரூராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் செயல்படுத்தப்படும் திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 37KB)
மேலும் பலவருவாய் தீர்வாயம் 1434-இல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 22/05/2025திருவள்ளுர் மாவட்டம், திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (21.5.2025) நடைபெற்ற வருவாய் தீர்வாயம் 1434-இல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். (PDF 50KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் வளரிளம், ஆண், பெண்களுக்கு ஹாப்பி பிரியட்ஸ் என்ற ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சியினை தொடக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் வளரிளம், ஆண், பெண்களுக்கு ஹாப்பி பிரியட்ஸ் என்ற ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சியினை தொடக்கி வைத்தார். (PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வயல் விழா முன்னிட்டு மக்காச்சோளம் அறுவடையினை தொடங்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மக்காச்சோளம் – வயல் விழா முன்னிட்டு மக்காச்சோளம் அறுவடையினை தொடங்கி வைத்தார்கள். (PDF 41KB)
மேலும் பல