ஆவடி காவல் ஆணையரகம் எல்லைக்குட்பட்ட அயப்பாக்கம் காவல் நிலையத்தை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 01/09/2025ஆவடி காவல் ஆணையரகம் எல்லைக்குட்பட்ட அயப்பாக்கம் காவல் நிலையத்தை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். (PDF 38KB)
மேலும் பலஊரக வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் தூய்மை காவலர்களுக்கு திடக்கழிவுகளை கையாள்வது குறித்து தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பயிற்சி பட்டறை (Project Launch and Capacity Building workshop) நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 29/08/2025ஊரக வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் தூய்மை காவலர்களுக்கு திடக்கழிவுகளை கையாள்வது குறித்து தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பயிற்சி பட்டறை (Project Launch and Capacity Building workshop) நடைபெற்றது. (PDF 46KB)
மேலும் பலஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நடைபெற்றும் வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 29/08/2025திருவள்ளுர் மாவட்டம், திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நடைபெற்றும் வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 36KB)
மேலும் பலமத்திய அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை.
வெளியிடப்பட்ட நாள்: 29/08/2025மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை (Fresh and Renewal Applications) விண்ணப்பித்தல்”. (PDF 63KB)
மேலும் பலடாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2025டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 60KB)
மேலும் பலபூண்டி நீர் தேக்க வரத்து கால்வாயினை தூர்வாரி ஆழபடுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவர்களுக்கு அறிவுறுத்தினார்.
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2025பூண்டி நீர் தேக்க வரத்து கால்வாயினை தூர்வாரி ஆழபடுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவர்களுக்கு அறிவுறுத்தினார். (PDF 40KB)
மேலும் பலதிருவள்ளுர் மாவட்டத்தில் நடைபெற்ற திட்ட முகாமில் மாணவர்கள் சேர்க்கைக்கான ஆணைகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2025மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி, தமிழ்நாடு அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் “நான் முதல்வன்” என்ற திட்டத்தின் கீழ் “உயர்வுக்குப்படி”. திருவள்ளுர் மாவட்டத்தில் நடைபெற்ற திட்ட முகாமில் மாணவர்கள் சேர்க்கைக்கான ஆணைகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் வழங்கினார். (PDF 36KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, மயிலாப்பூர், புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் இன்று (26.08.2025) நடைபெற்ற அரசு விழாவில் நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ”முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” வி
வெளியிடப்பட்ட நாள்: 26/08/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, மயிலாப்பூர், புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் இன்று (26.08.2025) நடைபெற்ற அரசு விழாவில் நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ”முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” விரிவாக்கத்தை தொடங்கிவைத்தார்கள். இதனைத் தொடர்ந்து திருவள்ளுர்மாவட்டம் ஆவடி, புனித அந்தோணியார் நடுநிலைப் பள்ளியில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் இத்திட்டத்தை துவக்கிவைத்தார். (PDF […]
மேலும் பலதிருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகையான மனநல நிறுவனங்களும் ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்தல் வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தல்.
வெளியிடப்பட்ட நாள்: 26/08/2025திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகையான மனநல நிறுவனங்களும் ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்தல் வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தல். (PDF 39KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 25.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 25.08.2025 அன்று நடைபெற்றது. (PDF 41KB)
மேலும் பல