மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 17.11.2025
வெளியிடப்பட்ட நாள்: 17/11/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 17.11.2025 அன்று நடைபெற்றது. (PDF 37KB)
மேலும் பலமாதவரம் சட்டமன்ற தொகுதி மற்றும் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி ஆகிய பகுதிகளில் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்ய ஏற்படும் சந்தேகங்கள் தொடர்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள உதவி மையங்களையும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திரும்ப பெற்று கணினி மயமாக்கல்
வெளியிடப்பட்ட நாள்: 17/11/2025மாதவரம் சட்டமன்ற தொகுதி மற்றும் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி ஆகிய பகுதிகளில் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்ய ஏற்படும் சந்தேகங்கள் தொடர்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள உதவி மையங்களையும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திரும்ப பெற்று கணினி மயமாக்கல் தொடர்பான பணிகள் குறித்தும் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு மேற்க்கொண்டார். (PDF 57KB)
மேலும் பலமாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப.,அவர்கள் மதுரவாயல் மற்றும் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் வாக்குசாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு படிவங்களை விநியோகிக்கும் பணிகள் தொடர்பாகவும்
வெளியிடப்பட்ட நாள்: 17/11/2025மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப.,அவர்கள் மதுரவாயல் மற்றும் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் வாக்குசாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு படிவங்களை விநியோகிக்கும் பணிகள் தொடர்பாகவும் இணையத்தில் பதிவேற்றம் செய்வது தொடர்பாகவும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 78KB)
மேலும் பலஅறிவியல் களம் ஆய்வக கட்டத்தினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் திறந்து வைத்து பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 17/11/2025மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவியல் களம் ஆய்வக கட்டத்தினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திறந்து வைத்து பார்வையிட்டார். (PDF 43KB)
மேலும் பல72 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா.
வெளியிடப்பட்ட நாள்: 17/11/2025கூட்டுறவு துறை சார்பில் 72 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் 2124 பயனாளிகளுக்கு ரூ.23.81 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் வழங்கினார். (PDF 66KB)
மேலும் பலகுழந்தைகள் தினம் – 2025.
வெளியிடப்பட்ட நாள்: 14/11/2025ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் குழந்தைகள் தினத்தையொட்டி அங்கன்வாடி மையத்தில் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். (PDF 41KB)
மேலும் பலதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு-(ITI-Level II).
வெளியிடப்பட்ட நாள்: 13/11/2025தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு-(ITI-Level II). (PDF 49KB)
மேலும் பலஉயர்கல்வித்துறை சார்பில் மாபெரும் “தமிழ்க்கனவு” என்னும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துக்கொண்டு மாணவ, மாணவியர்களிடம் நோக்கவுரை ஆற்றினார்.
வெளியிடப்பட்ட நாள்: 13/11/2025உயர்கல்வித்துறை சார்பில் மாபெரும் “தமிழ்க்கனவு” என்னும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் கலந்துக்கொண்டு மாணவ, மாணவியர்களிடம் நோக்கவுரை ஆற்றினார். (PDF 41KB)
மேலும் பலகுழந்தைகள் தின வாழ்த்துக்கள் – பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 13/11/2025சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம். !! குழந்தைகள் தின வாழ்த்துக்கள் !! “கள்ளமில்லா சிரிப்பினிலே நெஞ்சம் நெகிழ வைக்கும் உங்கள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்.” (PDF 43KB)
மேலும் பலசிறப்பு தீவிர திருத்தம் (SIR – 2026) தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அதிகாரி/மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பங்கேற்றார்.
வெளியிடப்பட்ட நாள்: 13/11/2025வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பாக ஸ்வீப் (SVEEP) நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் கலந்துக் கொண்டு கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டு, மாணவர்களின் விழிப்புணர்வு நாடகம், சிலம்பம் சுழற்றுதல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உரையாடி துண்டு பிரசுரங்களை வழங்கினார். (PDF 72KB)
மேலும் பல
