மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2025திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி நகராட்சி, திருமழிசை பேரூராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 36KB)
மேலும் பலதமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) – 24.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2025தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வில் (JEE Mains) தேர்ச்சி பெற பயிற்சி வழங்கப்படவுள்ளது. (PDF 43KB)
மேலும் பல“மாணவர்கள் படைப்பாளி” – 24.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2025திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் அரசு பள்ளி மாணவர்களின் படைப்பாற்றல் திறனை ஊக்குவித்து புது ஊஞ்சல் (ம) தேன் சிட்டு இதழ்கள் பிரசுரித்து வந்ததை தொடர்ந்து மாணவர்களை பாராட்டி “மாணவர்கள் படைப்பாளி” என்னும் அடையாள வில்லை வழங்கி வாழ்த்தினார். (PDF 31KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 24.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 24.03.2025 அன்று நடைபெற்றது. (PDF 41KB)
மேலும் பலமார்ச்-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.03.2025 அன்று மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2025மார்ச்-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.03.2025 அன்று மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. (PDF 20KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் உலக காசநோய் தினம் அனுசரிக்கப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் உலக காசநோய் தினம் அனுசரிக்கப்பட்டது. (PDF 50KB)
மேலும் பலசட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டம் – 22.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2025சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்.
மேலும் பலஉலகநாதா நாராயணசாமி அரசினர் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 437 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2025உலகநாதா நாராயணசாமி அரசினர் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 437 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள். (PDF 48KB)
மேலும் பலமாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் (DISHA) திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2025மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் (DISHA) திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 50KB)
மேலும் பலமாவட்டம் நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மாபெரும் நெகிழி கழிவுகள் சேகரிப்பு மற்றும் தூய்மைப்படுத்துவதற்காக நடைபெறும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2025மாவட்டம் நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மாபெரும் நெகிழி கழிவுகள் சேகரிப்பு மற்றும் தூய்மைப்படுத்துவதற்காக நடைபெறும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்கள். (PDF 37KB)
மேலும் பல