வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 13.02.2026 அன்று பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் நடைபெறும்.
வெளியிடப்பட்ட நாள்: 09/02/2026வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 13.02.2026 அன்று பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் நடைபெறும். (PDF 34KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 09.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 09/02/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 09.02.2026 அன்று நடைபெற்றது. (PDF 34KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தூய்மை பணியாளர்களுக்கு உணவுத்திட்டம் விரிவாக்கத்தினை தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 09/02/2026Tமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தூய்மை பணியாளர்களுக்கு உணவுத்திட்டம் விரிவாக்கத்தினை தொடங்கி வைத்தார்.
மேலும் பலமாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 09/02/2026வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் ,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். (PDF 58KB)
மேலும் பலதேர்தல் – திருப்பதி மாவட்ட ஆட்சியர் மற்றும் சித்தூர் மாவட்ட ஆட்சியருடன் மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 09/02/2026தேர்தல் – திருப்பதி மாவட்ட ஆட்சியர் மற்றும் சித்தூர் மாவட்ட ஆட்சியருடன் மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். (PDF 41KB)
மேலும் பலநகர்ப்புற மேம்பாட்டு வாரியம் – பத்திரிகை வெளியீடு.
வெளியிடப்பட்ட நாள்: 09/02/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 06.02.2026 அன்று சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக தமிழ்நாடு தமிழ்நாடு நகர்புறவாழ்விட மேம்பாட்டு வாரியம் கோட்டம் -1 மணலி புதுநகர் திட்டப்பகுதி பகுதி-VII திறந்து வைக்கிறார்கள். (PDF 50KB)
மேலும் பலநகர்ப்புற மேம்பாட்டு வாரியம் – பத்திரிகை வெளியீடு
வெளியிடப்பட்ட நாள்: 09/02/2026நகர்ப்புற மேம்பாட்டு வாரியம். (PDF 50KB)
மேலும் பலமாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் 255 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 06/02/2026வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 255 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். (PDF 35KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பாதாள சாக்கடைத் திட்டத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 06/02/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 05.02.2026 அன்று காணொலி காட்சி வாயிலாக திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் ரூ.62.82 கோடி மதிப்பீட்டில் திறந்து வைத்தார்கள். இத்திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, விபரங்களை கேட்டறிந்தார். (PDF 44KB)
மேலும் பலகாலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்தை நிரப்ப தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 06/02/2026திருவள்ளூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 14 வட்டாரங்களில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் (ஒப்பந்த அடிப்படையிலான) பணியிடங்களை நிரப்ப தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 37KB)
மேலும் பல