மூடுக

செய்தி வெளியீடுகள்

Filter by:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி II (ம) II (அ).

வெளியிடப்பட்ட நாள்: 13/03/2026

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி II (ம) II (அ) பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தகவல். (PDF 43KB)

மேலும் பல

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம் 14.03.2026 அன்று நடைபெறும்.

வெளியிடப்பட்ட நாள்: 13/03/2026

குடும்ப அட்டையில் பெயர்சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான மார்ச்-2026 மாதத்திற்கான குறைதீர் முகாம். (PDF 44KB)

மேலும் பல

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 13/03/2026

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டம். (PDF 38KB)

மேலும் பல

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. எஸ்.எம். நாசர் அவர்கள், சீரமைப்பு மற்றும் புதுப்பிப்புப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 13/03/2026

நீர்வளத்துறை சார்பில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் 9 ஏரிகளை மறுசீரமைத்தல் மற்றும் புனரமைக்கும் பணிகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் துவக்கி வைத்தார். (PDF 65KB)

மேலும் பல

வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 13.03.2026 அன்று பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் நடைபெறும்.

வெளியிடப்பட்ட நாள்: 12/03/2026

வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 13.03.2026 அன்று பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் நடைபெறும். (PDF 32KB)

மேலும் பல

“நெகிழி இல்லா திருவள்ளுர் மாவட்டம்” (மற்றும்) “மீண்டும் மஞ்சப்பை”

வெளியிடப்பட்ட நாள்: 12/03/2026

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அடிவாரத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் சார்பில் “நெகிழி இல்லா திருவள்ளுர் மாவட்டம்” (மற்றும்) “மீண்டும் மஞ்சப்பை” திட்டத்தில் திருக்கோவில் வளாகத்தை நெகிழி இல்லா வளாகமாக மாற்றும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள நெகிழி பொருட்கள் சோதனைச்சாவடியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார். (PDF 40KB)

மேலும் பல

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 11/03/2026

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 49KB)

மேலும் பல

இந்திய இராணுவத்தில் அக்னிவீர் திட்டத்தின் கீழ் 2027-ஆம் ஆண்டிற்கான பணியிடங்கள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 10/03/2026

இந்திய இராணுவத்தில் அக்னிவீர் திட்டத்தின் கீழ் 2027-ஆம் ஆண்டிற்கான பணியிடங்கள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல். (PDF 63KB)

மேலும் பல

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை – வாகன ஏல அறிவிப்பு.

வெளியிடப்பட்ட நாள்: 10/03/2026

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை – வாகன ஏல அறிவிப்பு. (PDF 46KB)

மேலும் பல