ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் வீடுகள் மற்றும் பாலம் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 05/02/2026ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் திருவாலங்காடு மற்றும் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகள் மற்றும் பாலம் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 36KB)
மேலும் பலஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்தேர்வு – II ( தொகுதி – II/IIA).
வெளியிடப்பட்ட நாள்: 05/02/2026ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்தேர்வு – II ( தொகுதி – II/IIA) – பதவிகளுக்கான முதன்மைத் எழுத்துத் தேர்வு – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். (PDF 35KB)
மேலும் பலடிஎன்சிஎஸ்சி – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 05/02/2026நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட நெல் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரித்துள்ளார். (PDF 33KB)
மேலும் பல“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் – 04.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 05/02/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் “உங்களுடன் ஸ்டாலின் திட்டம் 10000 முகாம்கள் நடத்தப்பட்டு 1.80 இலட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டப் பயன்களை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியினை திருவள்ளுர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், வெங்கத்தூர் ஊராட்சி ஒண்டிகுப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக […]
மேலும் பலகோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 03/02/2026திருவள்ளூர் மாவட்டத்தில் பிப்ரவரி 01, 2026 முதல் பிப்ரவரி 14, 2026 வரை இரண்டு வார காலத்திற்கு கோழிக்கழிச்சல் நோய்க்கு எதிரான தடுப்பூசி முகாம் நடைபெறும் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. (PDF 35KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 02.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 02/02/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 02.02.2026 அன்று நடைபெற்றது. (PDF 37KB)
மேலும் பலமாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் இன்று தமிழ்நாடு முழுவதும் 642 துணை சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 02/02/2026மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (01.02.2026) தமிழ்நாடு முழுவதும் 642 துணை சுகாதார நிலையங்களை திறந்து வைத்து விழா பேரூரையாற்றினார். (PDF 271KB)
மேலும் பலபுதிய பேருந்து நிலைய கட்டட கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
வெளியிடப்பட்ட நாள்: 02/02/2026திருவள்ளுர் மற்றும் திருத்தணி நகராட்சி பகுதிகளில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டட கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர் திரு.பி.மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப. அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். (PDF 34KB)
மேலும் பலதேசிய சாலை பாதுகாப்பு மாதம் & இது நம்ம ஆட்டம்-2026.
வெளியிடப்பட்ட நாள்: 02/02/2026மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப. அவர்கள் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து மற்றும் இளைஞர் விளையாட்டு திருவிழா இது நம்ம ஆட்டம்-2026 மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப. அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார். (PDF 42KB)
மேலும் பலகுழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் கூராய்வு கூட்டம் நடைப்பெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 02/02/2026குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் திருமதி.புதுகோட்டை விஜயா அவர்கள் தலைமையில் உறுப்பினர்கள் மரு.மோனா மட்டில்டா பாஸ்கர் அவர்கள், முனைவர் வீ.உஷா நந்தினி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப. அவர்கள் ஆகியோர் முன்னிலையில் துறைகளுடனான கூராய்வு கூட்டம் நடைப்பெற்றது. (PDF 36KB)
மேலும் பல