இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 23/02/2026இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். (PDF 67KB)
மேலும் பலமாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் மற்றும் உதவி உபகரணங்களை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினர்.
வெளியிடப்பட்ட நாள்: 23/02/2026மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 338 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,40,15,190/- மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் மற்றும் உதவி உபகரணங்களை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ,ப., அவர்கள் தலைமையில் வழங்கினர். (PDF 51KB)
மேலும் பலபொதுமக்கள் கருத்துக் கேட்கும் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 23/02/2026பொதுமக்கள் கருத்துக் கேட்கும் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. (PDF 34KB)
மேலும் பலஉலக தாய்மொழி நாள்.
வெளியிடப்பட்ட நாள்: 23/02/2026ஆவடி மாநகராட்சி, பருத்திபட்டு பகுதியில் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் உலக தாய்மொழி நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டு தமிழ்த்தாய் திருவுறுவப் படத்திற்கு மலர் தூவி மரியாதைச் செலுத்தினர். (PDF 50KB)
மேலும் பலபிப்ரவரி-2026 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.02.2026 அன்று மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 23/02/2026பிப்ரவரி-2026 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.02.2026 அன்று மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. (PDF30KB)
மேலும் பலமகளிர் சுய உதவிக்குழு 34 பெண்களுக்கான பனை ஓலையில் கைவினைப் பொருட்கள் செய்யும் பயிற்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 23/02/2026கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், பெருநிறுவன சுற்றுச் சூழல் பொறுப்பு நிதியின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு 34 பெண்களுக்கான பனை ஓலையில் கைவினைப் பொருட்கள் செய்யும் பயிற்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ,ப., அவர்கள் துவக்கி வைத்து காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களை பார்வையிட்டார். (PDF 40KB)
மேலும் பலSBM(G) பிரிவு ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை
வெளியிடப்பட்ட நாள்: 23/02/2026SBM(G) பிரிவு ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை. (PDF 50KB)
மேலும் பலவன்கொடுமை தடுப்பு விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவின் முதலாம் காலாண்டு கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 23/02/2026வன்கொடுமை தடுப்பு விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவின் முதலாம் காலாண்டு கூட்டம். (PDF 40KB)
மேலும் பலமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் – பத்திரிக்கை செய்தி.
வெளியிடப்பட்ட நாள்: 23/02/2026மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம். (PDF 47KB)
மேலும் பலவேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் பயிற்சி – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
வெளியிடப்பட்ட நாள்: 19/02/2026வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் பயிற்சி. (PDF 50KB)
மேலும் பல