மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 02.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 03/03/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 02.03.2026 அன்று நடைபெற்றது. (PDF 42KB)
மேலும் பலபன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 02/03/2026பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 39KB)
மேலும் பலமேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு விவரங்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 02/03/2026மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு விவரங்கள். (PDF 66KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 26.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 02/03/2026விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 26.02.2026 அன்று நடைபெற்றது. (PDF 69KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சி வாயிலாக பல்வேறு துறைகள் சார்பில் திட்டங்களை திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 27/02/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சி வாயிலாக பல்வேறு துறைகள் சார்பில் திட்டங்களை திறந்து வைத்தார். (PDF 40KB)
மேலும் பலதகவல் அறியும் உரிமைச் சட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 26/02/2026பல்வேறு துறைகளைச் சார்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் அளிக்கப்பட்ட 60 மேல்முறையீட்டு மனுக்களுக்கு தீர்வுகாணும் பொருட்டு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் அவர்கள் நேரடி விசாரணையை நடத்தினார். (PDF 32KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர்/மாவட்ட தேர்தல் அதிகாரி தலைமையில் கல்லூரி வளாக தூதுவர்கள் மற்றும் மற்றும் தேர்தல் எழுத்தறிவு குழுமத்தின் கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 25/02/2026வாக்கு பதிவு சதவிதத்தை அதிகரித்தல் மற்றும் புதிய இளம் வாக்காளர்களை பங்கேற்க செய்யும் வகையில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கான கல்லூரி வளாக தூதுவர்கள் (Campus Ambassadors) மற்றும் தேர்தல் எழுத்தறிவு குழுமத்தின் (Electoral Literacy Club) முக்கியத்துவம் குறித்து கல்லூரிகளின் தொடர்பு அலுவலர்களின் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர்/மாவட்ட தேர்தல் அலுவலர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. (PDF 40KB)
மேலும் பலபுதிய பேருந்து நிலைய கட்டட கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 25/02/2026திருவள்ளுர் மற்றும் திருத்தணி நகராட்சி பகுதிகளில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டட கட்டுமான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 33KB)
மேலும் பலதாட்கோ துறை – பத்திரிகை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 23/02/2026தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள். விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளர். (PDF 38KB) சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர். (PDF 51KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 23.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 23/02/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 23.02.2026 அன்று நடைபெற்றது. (PDF 35KB)
மேலும் பல