மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் காலாண்டு கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 24/02/2025மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் காலாண்டு கூட்டம் நடைபெற்றது. (PDF 32KB)
மேலும் பலஉணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் 2016 மற்றும் விதிகள் 2011 நடைமுறைபடுத்துவதற்கான மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 24/02/2025உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் 2016 மற்றும் விதிகள் 2011 நடைமுறைபடுத்துவதற்கான மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 33KB)
மேலும் பலமுன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 07.03.2025 அன்று 03.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 24/02/2025முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 07.03.2025 அன்று 03.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. (PDF 38KB)
மேலும் பலதமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்களைச் சிறப்பிக்கும் வகையில் இலக்கியக் கூட்டம் – 2025 மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 21/02/2025தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்களைச் சிறப்பிக்கும் வகையில் இலக்கியக் கூட்டம் – 2025 மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு. பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 47KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து கானொலி காட்சி வாயிலாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் செயல்முறை கிடங்கினை திறந்து வைத்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் குத்துவிளக்கேற்றி பொது மக்களுக
வெளியிடப்பட்ட நாள்: 21/02/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து கானொலி காட்சி வாயிலாக திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை வட்டம், வெள்ளாத்தூர் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கீழ் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் செயல்முறை கிடங்கினை திறந்து வைத்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் குத்துவிளக்கேற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். (PDF 36KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் திரு. மு. பிரதாப்.இ.ஆ.ப., பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 20/02/2025மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. மு. பிரதாப்.இ.ஆ.ப., பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 38KB)
மேலும் பல”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஆய்வு (இரண்டாம் நாள்) – 20.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 20/02/2025“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் கும்மிடிப்பூண்டி வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 20.02.2025 (இரண்டாம் நாள்) அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 56KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு – 19.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 19/02/2025மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு – 19.02.2025 (PDF 33KB)
மேலும் பல”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஆய்வு – 19.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 19/02/2025“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் கும்மிடிப்பூண்டி வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 19.02.2025 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 48KB)
மேலும் பலமாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 19/02/2025சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆய்வு கூட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், போதை பொருட்கள் தடுப்பு குறித்து ஒருங்கிணைப்பு குழு, மணல் குவாரிகள் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 40KB)
மேலும் பல