மூடுக

செய்தி வெளியீடுகள்

Filter by:

போதைப்பொருள் இல்லாத விழிப்புணர்வு – பத்திரிகை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 26/02/2025

போதைப்பொருள் இல்லாத விழிப்புணர்வு – பத்திரிகை செய்தி. (PDF 44KB)

மேலும் பல

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் – பத்திரிக்கை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 25/02/2025

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் – பத்திரிக்கை செய்தி. (PDF 38KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித் தலைவர் நெடுஞ்சாலை துறை மூலம் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

வெளியிடப்பட்ட நாள்: 25/02/2025

மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்.இ.ஆ.ப.அவர்கள் நெடுஞ்சாலை துறை மூலம் ரயில்வே கடவு எண் 13, 14, 15 மேம்பாலம் அமைக்கும் பணிகள், சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை( 205) – பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். (PDF 35KB)

மேலும் பல

புதிய விரிவான (சிற்றுந்து) திட்டம் 2024

வெளியிடப்பட்ட நாள்: 25/02/2025

புதிய விரிவான (சிற்றுந்து) திட்டம் 2024 (PDF 48KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மற்றும் மதிய உணவு திட்டம் குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 25/02/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மற்றும் மதிய உணவு திட்டம் குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. (PDF 39KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 24.02.2025

வெளியிடப்பட்ட நாள்: 24/02/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 24.02.2025 அன்று நடைபெற்றது. (PDF 42KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு – 24.02.2025

வெளியிடப்பட்ட நாள்: 24/02/2025

மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு – 24.02.2025 (PDF 32KB)

மேலும் பல

பெப்ரவரி-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.02.2025 அன்று மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 24/02/2025

பெப்ரவரி-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.02.2025 அன்று மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. (PDF 20KB)

மேலும் பல

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழ்நாட்டில் 1000 முதல்வர் மருந்தகத்தினை திறந்து வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 24/02/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழ்நாட்டில் 1000 முதல்வர் மருந்தகத்தினை திறந்து வைத்தார். (PDF 53KB)

மேலும் பல

திருவள்ளுர் நகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மாபெரும் நெகிழி கழிவுகள் சேகரிப்பு மற்றும் தூய்மைப்படுத்துவதற்காக நடைபெறும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 24/02/2025

திருவள்ளூர் மாவட்டம் ,ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் திருக்கோயில் வளாகத்தில் இன்று (22.02.2025) மாவட்டம் நிர்வாகம், திருவள்ளுர் நகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மாபெரும் நெகிழி கழிவுகள் சேகரிப்பு மற்றும் தூய்மைப்படுத்துவதற்காக நடைபெறும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப,. அவர்கள் துவக்கி வைத்தார்கள். (PDF 39KB)

மேலும் பல