மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 19/02/2025சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆய்வு கூட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், போதை பொருட்கள் தடுப்பு குறித்து ஒருங்கிணைப்பு குழு, மணல் குவாரிகள் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 40KB)
மேலும் பலமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் – 18.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 19/02/2025மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம். (PDF 20KB)
மேலும் பலதிருவள்ளூர் பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 18/02/2025திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இன்று (18.02.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப. அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். (PDF 33KB)
மேலும் பலகாசநோய் கண்டறியும் அதி நவீன கருவி (CBNAAT) ஆய்வகத்தினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 18/02/2025காசநோய் கண்டறியும் அதி நவீன கருவி (CBNAAT) ஆய்வகத்தினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள். (PDF 43KB)
மேலும் பலதேர்வு கண்காணிப்பு குழுக் கூட்டம் – 17.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 18/02/2025அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் முதலாமாண்டு, இரண்டாமாண்டு மற்றும் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து தேர்வு கண்காணிப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 31KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 17.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 17/02/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 17.02.2025 அன்று நடைபெற்றது. (PDF 44KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்களின் அடிப்படை வசதிகளுக்காக திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
வெளியிடப்பட்ட நாள்: 17/02/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக ரூ.16.50 மதிப்பீட்டில் சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்களின் அடிப்படை வசதிகளுக்காக திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். (PDF 39KB)
மேலும் பலசிறப்பு பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 17/02/2025பொதுத்தேர்வு தேர்ச்சி விழுக்காட்டினை மேம்படுத்தும் வகையில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக நடைபெற்று வரும் சிறப்பு பயிற்சி வகுப்புகளை இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். (PDF 274KB)
மேலும் பலமகளிர்க்கு திருமண நிதி உதவி திட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 17/02/2025மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதற்கான நிகழ்ச்சியில் மகளிர்க்கு திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் 181 பயனாளிகளுக்கு ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் 8 கிராம் தாலிக்கு தங்க நாணயத்துடன் திருமண நிதி உதவியை வழங்கினார்கள். (PDF 49KB)
மேலும் பலமாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் புனரமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை திறந்து வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 17/02/2025மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை திறந்து வைத்து 57 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.47,07,950 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். (PDF 37KB)
மேலும் பல