திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (28.02.2025) பொதுப்பணித்துறை செயற்பொறியளார் அவர்கள் தலைமையில் உலகளாவிய அணுகல் தன்மைக்கான வழிகாட்டுதல்கள் குறித்த பயிற்சி நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 28/02/2025திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (28.02.2025) பொதுப்பணித்துறை செயற்பொறியளார் அவர்கள் தலைமையில் உலகளாவிய அணுகல் தன்மைக்கான வழிகாட்டுதல்கள் குறித்த பயிற்சி நடைபெற்றது. (PDF 29KB)
மேலும் பலதிருவள்ளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12 ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களிடம் வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 28/02/2025திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12 ம் வகுப்பு 9122 மாணவ மாணவியர்களுக்கு ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் கல்வி உபகரணங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. மு .பிரதாப்.இ.ஆ.ப அவர்கள் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களிடம் வழங்கினார்கள். (PDF 40KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கானொலிகாட்சி வாயிலாக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மது மற்றும் போதை மீட்பு மறுவாழ்வு மையத்தினை திறந்து வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 28/02/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கானொலிகாட்சி வாயிலாக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மது மற்றும் போதை மீட்பு மறுவாழ்வு மையத்தினை திறந்து வைத்தார்கள். (PDF 36KB)
மேலும் பலவேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் மண்டல வாரியான 2025 -26 வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை தொடர்பாக விவசாயிகளுடன் கருத்து கேட்புக் கூட்டம் மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 28/02/2025வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் மண்டல வாரியான 2025 -26 வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை தொடர்பாக விவசாயிகளுடன் கருத்து கேட்புக் கூட்டம் மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 48KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் முதல்வர் மருந்தகத்தினால் தொழில் முனைவோராக பயன்பெற்ற திரு.யோகேஷ் அவர்களை ”நிறைந்தது மனம்” திட்டத்தின் கீழ் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 27/02/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் முதல்வர் மருந்தகத்தினால் தொழில் முனைவோராக பயன்பெற்ற திரு.யோகேஷ் அவர்களை ”நிறைந்தது மனம்” திட்டத்தின் கீழ் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். (PDF 36KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மகளிர் சுய உதவி குழுக்களால் நடத்தப்படும் நியாய விலை கடையினை ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 27/02/2025திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் இன்று (26.02.2025) திருத்தணி தலைமை மருத்துவமனை மற்றும் ஆறுமுக சுவாமி கோவில் தெருவில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களால் நடத்தப்படும் நியாய விலை கடையினை ஆய்வு மேற்கொண்டார். (PDF 29KB)
மேலும் பலமாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் 4-வது புத்தகத் திருவிழாவிற்கான இலச்சின் (LOGO) புத்தகத்தினை வெளியீட்டு அடிக்கல் நாட்டிவைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 27/02/2025மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் 4-வது புத்தகத் திருவிழாவிற்கான இலச்சின் (LOGO) புத்தகத்தினை வெளியீட்டு அடிக்கல் நாட்டிவைத்தார்கள். (PDF 52KB)
மேலும் பலமக்கள் தொடர்பு திட்ட முகாம் – 26.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 26/02/2025திருத்தணி வட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப் .இ.ஆ.ப. அவர்கள் 335 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.27.83 இலட்சம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 44KB)
மேலும் பலதிருவள்ளூர் துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக 28.02.2025 அன்று மின் விநியோகம் இருக்காது.
வெளியிடப்பட்ட நாள்: 26/02/2025திருவள்ளூர் துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக 28.02.2025 அன்று மின் விநியோகம் இருக்காது. (PDF 31KB)
மேலும் பலசெங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 26/02/2025ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட செங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்கள். (PDF 42KB)
மேலும் பல