மூடுக

செய்தி வெளியீடுகள்

Filter by:

அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக பணி நியமனம்.

வெளியிடப்பட்ட நாள்: 13/02/2026

அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக பணி நியமனம். (PDF 43KB)

மேலும் பல

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம் 14.02.2026 அன்று நடைபெறும்.

வெளியிடப்பட்ட நாள்: 13/02/2026

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம் 14.02.2026 அன்று நடைபெறும். (PDF 43KB)

மேலும் பல

இரயில்வே வாரிய தேர்வு பயிற்சி வகுப்பு.

வெளியிடப்பட்ட நாள்: 12/02/2026

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக TNPSC, TNUSRB TRB மற்றும RRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. (PDF 35KB)

மேலும் பல

5வது புத்தக திருவிழா.

வெளியிடப்பட்ட நாள்: 12/02/2026

திருவள்ளூர் மாவட்டத்தில் 5வது புத்தக திருவிழா 13.02.2026 முதல் 22.02.2026 வரை நடைபெறம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப்.,இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 67KB)

மேலும் பல

தாட்கோ துறை – பத்திரிகை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 12/02/2026

தாட்கோ வாயிலாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. (PDF 43KB)

மேலும் பல

சிறப்பு கிராம சபைக் கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 11/02/2026

சிறப்பு கிராம சபைக் கூட்டம். (PDF 37KB)

மேலும் பல

“என் ஊர் என் கனவு” திட்டம் – 10.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 11/02/2026

“என் ஊர் என் கனவு” திட்டம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் நடைப்பெற்றது. (PDF 42KB)

மேலும் பல

“உலகம் உங்கள் கையில்”

வெளியிடப்பட்ட நாள்: 10/02/2026

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமான “உலகம் உங்கள் கையில்” உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் 102 தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த 9425 மாணவ-மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். (PDF 45KB)

மேலும் பல

தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 10/02/2026

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் கலந்துக்கொண்ட ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு பிரச்சார பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப. அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 35KB)

மேலும் பல

தமிழ்நாடு அரசு உளுத்தம் பருப்பை கொள்முதல் செய்கிறது – பத்திரிகைச் செய்தி.

வெளியிடப்பட்ட நாள்: 09/02/2026

உளுந்துசாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் விளைவித்த உளுந்து விளைபொருளை மத்திய அரசின் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் (NAFED) மூலம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. (PDF 38KB)

மேலும் பல