திருவள்ளுர் மாவட்டம், கடம்பத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று (25.01.2025) மகப்பேறு அறையினை ஏகம் அறக்கட்டளை காக்னிசன்ட் அறக்கட்டளை இணைந்து ரூ.15 இலட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட கர்ப்ப விருட்சம் (நவீன மகப்பேறு அறையினை) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட தேதி : 25/01/2025

திருவள்ளுர் மாவட்டம், கடம்பத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று (25.01.2025) மகப்பேறு அறையினை ஏகம் அறக்கட்டளை காக்னிசன்ட் அறக்கட்டளை இணைந்து ரூ.15 இலட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட கர்ப்ப விருட்சம் (நவீன மகப்பேறு அறையினை) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார். (PDF 33KB)