மூடுக

Uncategorized

Filter by:

இறைச்சிக் கூடங்களை மூடப்பட வேண்டும் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

வெளியிடப்பட்ட நாள்: 27/03/2026

தமிழ் நாட்டில் மகாவீர்ஜெயந்தி, திருவள்ளுவர் தினம் மற்றும் வடலூர் இராமலிங்கனார் நினைவு நாள் ஆகிய தினங்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து இறைச்சி கூடங்களை மூடி வைக்க உத்தரவிடப்பட்டடுள்ளது. (PDF 32KB)

மேலும் பல

மாவட்ட தேர்தல் அதிகாரி/மாவட்ட ஆட்சியர், 2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி தொடர்பான சிறப்பு முகாமை ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 05/01/2026

கும்மிடிப்பூண்டி மற்றும் திருவள்ளுர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பான சிறப்பு முகாமினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். (PDF 38KB)

மேலும் பல

மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் நடைபெற்ற வன்கொடுமை தடுப்பு சட்டம் மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 19/02/2025

மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் நடைபெற்ற வன்கொடுமை தடுப்பு சட்டம் மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 40KB)

மேலும் பல

திருவள்ளுர் மாவட்டம், கடம்பத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று (25.01.2025) மகப்பேறு அறையினை ஏகம் அறக்கட்டளை காக்னிசன்ட் அறக்கட்டளை இணைந்து ரூ.15 இலட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட கர்ப்ப விருட்சம் (நவீன மகப்பேறு அறையினை) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள

வெளியிடப்பட்ட நாள்: 25/01/2025

திருவள்ளுர் மாவட்டம், கடம்பத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று (25.01.2025) மகப்பேறு அறையினை ஏகம் அறக்கட்டளை காக்னிசன்ட் அறக்கட்டளை இணைந்து ரூ.15 இலட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட கர்ப்ப விருட்சம் (நவீன மகப்பேறு அறையினை) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார். (PDF 33KB)

மேலும் பல

சமூக நீதி நாள் உறுதிமொழி – 2024.

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2024

சமூக நீதி நாள் – 2024 அன்று உறுதிமொழி ஏற்கப்பட்டது (PDF 35KB)

மேலும் பல

திருவள்ளூர் மாவட்டம் வெள்ள பாதிப்பு உண்டான பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளைமாவட்ட ஆட்சித் தலைவர் அவா்கள் பார்வையிட்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 05/09/2024

திருவள்ளூர் ஆவடி, பொன்னேரி வட்டத்தில் வெள்ள பாதிப்பு உண்டான பகுதிகளில் இன்று (04.09.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் அவா்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 52KB)

மேலும் பல

வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பஞ்சாயத்து தலைவர்களுக்கு கருத்துரை வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 21/08/2024

வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பஞ்சாயத்து தலைவர்களுக்கு கருத்துரை வழங்கினார் (PDF 55KB)

மேலும் பல

மாவட்டத்தில் இன்று நடைபெறவுள்ள கோவிட்-19 தடுப்பூசி முகாம், இன்று வரை கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் விவரம், மாவட்டத்தில் நகர்ப்புறப் பகுதிகளில் இன்று நடைபெறவுள்ள காய்ச்சல் முகாம் மற்றும் கோவிட்-19 பரிசோதனை முகாம் விவரம்

வெளியிடப்பட்ட நாள்: 13/02/2022

மாவட்டத்தில் இன்று நடைபெறவுள்ள கோவிட்-19 தடுப்பூசி முகாம், இன்று வரை கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் விவரம், மாவட்டத்தில் நகர்ப்புறப் பகுதிகளில் இன்று நடைபெறவுள்ள காய்ச்சல் முகாம் மற்றும் கோவிட்-19 பரிசோதனை முகாம் விவரம்(PDF 6MB)

மேலும் பல

கோவிட் – 19 மாபெரும் தடுப்பூசி முகாம் – 12.02.2022.

வெளியிடப்பட்ட நாள்: 12/02/2022

கோவிட் – 19 மாபெரும் தடுப்பூசி முகாம் – 12.02.2022. (PDF 4 MB)

மேலும் பல

செங்கல் சூளை, கட்டுமான மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கான அரசு சமூக பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கையேடு அரசு சமூக பாதுகாப்புத் திட்டங்க்

வெளியிடப்பட்ட நாள்: 16/10/2021

செங்கல் சூளை, கட்டுமான மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கான அரசு சமூக பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கையேடு அரசு சமூக பாதுகாப்புத் திட்டங்க் (PDF 7 MB)

மேலும் பல