100 சதவீத வாக்குப் பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி – 17.04.2026
வெளியிடப்பட்ட தேதி : 20/04/2026
திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகத்தில் சட்டமன்ற பொது தேர்தல்-2026யை முன்னிட்டு 100 சதவிகித வாக்குப்பதிவை வலுயுறுத்தும் விதமாக திருவள்ளுர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணைந்து மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. (PDF 45KB)



