மூடுக

தேர்தல் செய்தி வெளியீடுகள்

Filter by:

வாக்கு எண்ணிக்கைச் செயல்முறையின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 02/05/2026

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்.இஆ.ப., அவர்கள்தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. (PDF 123KB)

மேலும் பல

மாவட்டத் தேர்தல் அதிகாரி, வாக்கு எண்ணிக்கை மையத்திலுள்ள பாதுகாப்பு அறையை நேரில் ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 28/04/2026

மாவட்டத் தேர்தல் அதிகாரி, வாக்கு எண்ணிக்கை மையத்திலுள்ள பாதுகாப்பு அறையை நேரில் ஆய்வு செய்தார். (PDF 55KB)

மேலும் பல

வாக்கு எண்ணிக்கை மையத்தில், பொதுப் பார்வையாளர்கள் மற்றும் மாவட்டத் தேர்தல் அலுவலர் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பூட்டப்பட்டு முத்திரையிடப்பட்டன.

வெளியிடப்பட்ட நாள்: 28/04/2026

10 சட்டமன்ற தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக இருப்பு அறையில் (Strong Room) வைத்து சீல் செய்யும் பணிகளை தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். (PDF 52KB)

மேலும் பல

வாக்கு எண்ணிக்கை மையங்களில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளன.

வெளியிடப்பட்ட நாள்: 24/04/2026

வாக்கு எண்ணிக்கை மையங்களில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. (PDF 54KB)

மேலும் பல

மாவட்டத் தேர்தல் அலுவலர், இணைய ஒளிபரப்பு/சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறையை நேரில் ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 24/04/2026

மாவட்டத் தேர்தல் அலுவலர், இணையவழி ஒளிபரப்பு மற்றும் சிசிடிவி (CCTV) கேமரா கட்டுப்பாட்டு அறையை நேரில் ஆய்வு செய்ததுடன், அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடியிலும் நேரடி ஆய்வு மேற்கொண்டார். (PDF 67KB)

மேலும் பல

ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAVs) மற்றும் ஆளில்லா விமான அமைப்புகளை (UAS) இயக்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 24/04/2026

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படுள்ள மேற்படியான வாக்கு எண்ணும் மையத்திலிருந்து 3 கி.மீ. சுற்றளவிற்கு Unmanned Aerial Vehicle (UAV) Unmanned Aircraft System (UAS)ஆளில்லா தானியங்கி வானுர்திகள் பறக்க 23.04.2026 முதல் 04.05.2026 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. (PDF 51KB)

மேலும் பல

சுற்றுச்சூழலைபாதுகாக்கும்வகையில்பசுமைவாக்குச்சாவடிகள்(Green Polling Stations) அமைக்கப்பட்டுள்ளன.

வெளியிடப்பட்ட நாள்: 23/04/2026

சுற்றுச்சூழலைபாதுகாக்கும்வகையில்பசுமைவாக்குச்சாவடிகள்(Green Polling Stations) அமைக்கப்பட்டுள்ளன. (PDF 139KB)

மேலும் பல

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பசுமை வாக்குச்சாவடிகள் (Green Polling Stations) அமைக்கப்பட்டுள்ளன.

வெளியிடப்பட்ட நாள்: 21/04/2026

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பசுமை வாக்குச்சாவடிகள் (Green Polling Stations) அமைக்கப்பட்டுள்ளன.- மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 54KB) பசுமை வாக்குச்சாவடி. Green Polling Booth

மேலும் பல

வாக்காளர்கள் தங்கள் குறிப்பிட்ட வாக்குச்சாவடியை எளிதாக அடையாளம் கண்டுகொள்ளும் வகையில், வண்ணக் குறியீட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 21/04/2026

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடியினை எளிதில் அடையாளம் கண்டு சிரமமில்லாமல் வாக்களிக்கும் வகையில் பல வண்ணங்களில் குறியீடு செய்யப்பட்டுள்ளது. (PDF 46KB) வண்ணங்களில் குறியீடு. Colour Coding

மேலும் பல

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம், செவ்வாய்க்கிழமை (21.04.2026) மாலை 6 மணிக்கு நிறைவடைய உள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 21/04/2026

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம், செவ்வாய்க்கிழமை (21.04.2026) மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில், அதற்குப் பிறகு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களோ அல்லது நிர்வாகிகள் உள்ளிட்டோரோ தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என்று மாவட்டத் தேர்தல் அலுவலர் (மாவட்ட ஆட்சியர்) தெரிவித்துள்ளார். (PDF 41KB)

மேலும் பல