மூடுக

Uncategorized

Filter by:

மாவட்ட தேர்தல் அதிகாரி/மாவட்ட ஆட்சியர், 2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி தொடர்பான சிறப்பு முகாமை ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 05/01/2026

கும்மிடிப்பூண்டி மற்றும் திருவள்ளுர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பான சிறப்பு முகாமினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். (PDF 38KB)

மேலும் பல

மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் நடைபெற்ற வன்கொடுமை தடுப்பு சட்டம் மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 19/02/2025

மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் நடைபெற்ற வன்கொடுமை தடுப்பு சட்டம் மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 40KB)

மேலும் பல

திருவள்ளுர் மாவட்டம், கடம்பத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று (25.01.2025) மகப்பேறு அறையினை ஏகம் அறக்கட்டளை காக்னிசன்ட் அறக்கட்டளை இணைந்து ரூ.15 இலட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட கர்ப்ப விருட்சம் (நவீன மகப்பேறு அறையினை) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 25/01/2025

திருவள்ளுர் மாவட்டம், கடம்பத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று (25.01.2025) மகப்பேறு அறையினை ஏகம் அறக்கட்டளை காக்னிசன்ட் அறக்கட்டளை இணைந்து ரூ.15 இலட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட கர்ப்ப விருட்சம் (நவீன மகப்பேறு அறையினை) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார். (PDF 33KB)

மேலும் பல

சமூக நீதி நாள் உறுதிமொழி – 2024.

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2024

சமூக நீதி நாள் – 2024 அன்று உறுதிமொழி ஏற்கப்பட்டது (PDF 35KB)

மேலும் பல

திருவள்ளூர் மாவட்டம் வெள்ள பாதிப்பு உண்டான பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளைமாவட்ட ஆட்சித் தலைவர் அவா்கள் பார்வையிட்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 05/09/2024

திருவள்ளூர் ஆவடி, பொன்னேரி வட்டத்தில் வெள்ள பாதிப்பு உண்டான பகுதிகளில் இன்று (04.09.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் அவா்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 52KB)

மேலும் பல

வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பஞ்சாயத்து தலைவர்களுக்கு கருத்துரை வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 21/08/2024

வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பஞ்சாயத்து தலைவர்களுக்கு கருத்துரை வழங்கினார் (PDF 55KB)

மேலும் பல