இறைச்சிக் கூடங்களை மூடப்பட வேண்டும் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
வெளியிடப்பட்ட தேதி : 27/03/2026
தமிழ் நாட்டில் மகாவீர்ஜெயந்தி, திருவள்ளுவர் தினம் மற்றும் வடலூர் இராமலிங்கனார் நினைவு நாள் ஆகிய தினங்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து இறைச்சி கூடங்களை மூடி வைக்க உத்தரவிடப்பட்டடுள்ளது. (PDF 32KB)