திருவள்ளூர் நகராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 10/07/2025திருவள்ளூர் நகராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
மேலும் பலசி.எம்.டி.ஏ.சார்பில் ரூ.36.06 கோடி மதிப்பீட்டில் ஆவடி பேருந்து நிலையம் மேம்படுத்துவதற்கான பணியை மாண்புமிகு அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் மற்றும் மாண்புமிகு அமைச்சர் திரு.சா.மு. நாசர்அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்தனர்
வெளியிடப்பட்ட நாள்: 10/07/2025சி.எம்.டி.ஏ.சார்பில் ரூ.36.06 கோடி மதிப்பீட்டில் ஆவடி பேருந்து நிலையம் மேம்படுத்துவதற்கான பணியை மாண்புமிகு அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் மற்றும் மாண்புமிகு அமைச்சர் திரு.சா.மு. நாசர்அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்தனர் (PDF 120KB)
மேலும் பலசட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவர் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2025சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவர் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. (PDF 51KB)
மேலும் பலவருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 11.07.2025 அன்று பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் நடைபெறும்.
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2025வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 11.07.2025 அன்று பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் நடைபெறும். (PDF 89KB)
மேலும் பலசொர்ணாவாரி நெல் மற்றும் காரிப் பயிர்களுக்கு ஜீலை 31 -ம் தேதிக்குள் காப்பீடு செய்வீர் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2025சொர்ணாவாரி நெல் மற்றும் காரிப் பயிர்களுக்கு ஜீலை 31 -ம் தேதிக்குள் காப்பீடு செய்வீர் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 45KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 07.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 07/07/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 07.07.2025 அன்று நடைபெற்றது. (PDF 42KB)
மேலும் பலமுன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 09.07.2025 மற்றும் 10.07.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 07/07/2025முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 09.07.2025 மற்றும் 10.07.2025 அன்று 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.(PDF 39KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த ஆண்டு சட்டமன்ற பேரவையில் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் துவக்கப்படும் என அறிவித்திருந்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 07/07/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த ஆண்டு சட்டமன்ற பேரவையில் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் துவக்கப்படும் என அறிவித்திருந்தார். (PDF 46KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் விவசாயிகளுக்கு விதை தொகுப்பு மற்றும் வழச்செடி தொகுப்புகளை வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 07/07/2025வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் விவசாயிகளுக்கு விதை தொகுப்பு மற்றும் வழச்செடி தொகுப்புகளை வழங்கினார்.
மேலும் பலதொழில் நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம்.
வெளியிடப்பட்ட நாள்: 07/07/2025தொழில் நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம். (09.07.2025 முதல் 15.07.2025 வரை). (PDF 35KB)
மேலும் பல