இரயில் விபத்து நடைபெற்ற பகுதியில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆகியோர் மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டனர்.
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2025இரயில் விபத்து நடைபெற்ற பகுதியில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆகியோர் மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டனர். (PDF 90KB)
மேலும் பலதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தொகுதி-4 (Group-4) தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கெண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2025தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தொகுதி-4 (Group-4) தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கெண்டார். (PDF 27KB)
மேலும் பலபூந்தமல்லி நகராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு – 11.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2025District Collector inspection in Poonamallee Municipality.
மேலும் பலஉலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு உறுதி மொழி – 11.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 11/07/2025மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக நடைபெற்ற உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். (PDF 34KB)
மேலும் பலஉணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம் 12.07.2025 அன்று நடைபெறும்.
வெளியிடப்பட்ட நாள்: 11/07/2025உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம் 12.07.2025 அன்று நடைபெறும். (PDF 21KB)
மேலும் பலதிருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் திருவள்ளுர் மாவட்;ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆலையின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 11/07/2025திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் திருவள்ளுர் மாவட்;ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆலையின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். (PDF 34KB)
மேலும் பலமருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் ஏகாம் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருதுவர்கள்காண தாய் சேய் நல ப்ராமரிப்பு பயிற்சி முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கலந்துக்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 10/07/2025மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் ஏகாம் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருதுவர்கள்காண தாய் சேய் நல ப்ராமரிப்பு பயிற்சி முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கலந்துக்கொண்டார்கள்.
மேலும் பலமாற்றுத்திறனாளிகளுக்கு வாரம் தோறும் புதன்கிழமைகளில் நடைபெறும் தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்கள் தற்காலிகமாக 15.07.2025லிருந்து செப்டம்பர் மாதம் வரை ரத்து செய்யப்படுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 10/07/2025மாற்றுத்திறனாளிகளுக்கு வாரம் தோறும் புதன்கிழமைகளில் நடைபெறும் தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்கள் தற்காலிகமாக 15.07.2025லிருந்து செப்டம்பர் மாதம் வரை ரத்து செய்யப்படுகிறது. (PDF 235KB)
மேலும் பலமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் – பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 10/07/2025மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் – பத்திரிக்கை செய்தி. (PDF 225KB)
மேலும் பலTNPSC குரூப் IV தேர்வு – பத்திரிக்கை செய்தி.
வெளியிடப்பட்ட நாள்: 10/07/2025TNPSC குரூப் IV தேர்வு – பத்திரிக்கை செய்தி. (PDF 36KB)
மேலும் பல